சிறை மீள்வதற்கு முன்னரே சிக்ஸர் அடித்த சசிகலா..!
இந்த மாதம் 27ம் தேதி, பெங்களூரு சிறையிலிருந்து சசிகலா வெளியே வருவது உறுதியாகிவிட்டது. அவரின் வருகையை முன்வைத்து அதிமுகவில் சலசலப்புகள் இப்போதே துவங்கிவிட்டன. சசிகலா வருகையால் எந்த…
இந்த மாதம் 27ம் தேதி, பெங்களூரு சிறையிலிருந்து சசிகலா வெளியே வருவது உறுதியாகிவிட்டது. அவரின் வருகையை முன்வைத்து அதிமுகவில் சலசலப்புகள் இப்போதே துவங்கிவிட்டன. சசிகலா வருகையால் எந்த…
இந்த 2021ம் புத்தாண்டில், இப்போதைய நிலைவரை ஒரு அதிர்ச்சியும் ஆச்சர்யமும் கலந்த விஷயம் என்னவென்றால், துக்ளக் விழாவில், “திமுகவை எதிர்க்க வேண்டுமானால், சசிகலா போன்றவர்களையும் அதிமுகவில் இணைத்துக்கொள்ள…
சென்னை: என்னை நிம்மதியாக வாழவிடுங்கள்…கோயில் கோயிலாக அலைகிறேன்… என அதிமுக தலைமைமீது ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் கடுமையான விமர்சனங்களை எழுப்பி தனது உள்ளக்குமுறலை கொட்டியுள்ளார். இது அதிமுகவில்…
சிறையிலிருந்து விடுதலையாகவுள்ள சசிகலா குறித்து, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கோகுலா இந்திரா தெரிவித்த கருத்துக்கு, தற்போதைய அதிமுக சார்பாக அமைச்சர் ஜெயக்குமார் மட்டுமே எச்சரிக்கை கலந்த பதிலை…
மும்பை: டிஆர்பி மோசடி வழக்கில், பத்திரிகையாளர் அர்னாப் மீது 3600 பக்கங்களைக்கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், பாலகோட் தாக்குதல் தாக்குதல் குறித்து, அர்னாப்…
டில்லி வாட்ஸ்அப் நிர்வாகம் தாங்கள் அறிவித்துள்ள புதிய கொள்கையால் ஏற்பட்டுள்ள குழப்பங்களால் அமலாக்க தேதியை நீட்டித்துள்ளது. வாட்ஸ்அப் நிர்வாகம் சமீபத்தில் ஒரு புதிய கொள்கையை அறிவித்தது. அதன்படி…
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 ம் தேதி இராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. : இந்தியா தனது 73 வது ராணுவ தினத்தை இன்று கொண்டாடுகிறது. ஜெனரல் (…
இந்த தைத்திங்களில், இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் இணையதளம் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. இன்று பிறக்கும் தைத் திருநாள், அனைவரது வாழ்விலும் பொங்கலைப்போல பொங்கியும், கரும்பைப்போல…
சென்னை: உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடையே பொங்கல் பண்டிகை நாளை (14-ந் தேதி) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அறுவடைத் திருநாளான நாளையும், நாளை மறுநாள் (15-ந் தேதி) மாட்டுப்…
ரஜினி அரசியலுக்கு வந்தேயாக வேண்டுமென்று, நேற்று ரஜினி ரசிகர்களில் ஒரு பிரிவினர், சென்னையில் போராட்டம் நடத்தினர். வழக்கம்போல, இதுவும் நமது அருமையான(!) ஊடகங்களால் பரபரப்பான செய்தியாக்கப்பட்டது. இந்தப்…