Category: சிறப்பு செய்திகள்

ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ந்த இளம்வீரன் நீரஜ் சோப்ரா… ஈட்டி எறிதலில் உலக சாதனை…

டோக்கியோ: ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் 23 வயது இளம்வீரர் நீரஜ் சோப்ரா. ஒலிம்பி ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாதனை…

ஆகஸ்டு 14ந்தேதி இரவில் முப்பெரும் விழா: 75வது சுதந்திர தினம், சட்டமன்றம் 100வது ஆண்டு விழா, ஸ்டாலின் அரசின் 100வது நாள் விழா கொண்டாட்டம்…

சென்னை: ஆகஸ்டு 14 நள்ளிரவில் 75-வது சுதந்திர தினம் – சட்டசபையின் நூற்றாண்டு விழா – ஸ்டாலின் பதவி ஏற்று 100வது நாள் விழா ஆகியவற்றை இணைத்து…

டோக்கியோ ஒலிம்பிக்2020: 41ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வெண்கலம் வென்று வரலாற்று சாதனை…

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று காலை நடைபெற்ற ஹாக்கி போட்டியில், ஜெர்மணியை தோற்கடித்து இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி வெண்கலம் வென்று…

உணவுக்கே தடுமாறிய பிரவின் ஜாதவ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பு

டோக்கியோ இரு வேளை உணவு கூட சரியாகக் கிடைக்காமல் துன்புற்ற பிரவின் ஜாதவ் தற்போது ஒலிம்பிக் போட்டி வரை முன்னேறி உள்ளார். ஒலிம்பிக் போட்டியில் தற்போது பங்கேற்றுள்ள…

விமான நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் திரும்ப பெறப்படுமா? : ஒரு ஆய்வு

சென்னை சென்னை விமான நிலைய விரிவக்காத்துக்காக சி எம் டி ஏ ஒதுக்கிய நிலங்கள் திரும்பப் பெறலாம் என கூறப்படுகிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு சென்னை…

‘சினிமாவில் குறியீடு…. இப்பவெல்லாம் ஜுஜுபி…’ சினிமா அரசியல் குறித்து மூத்த பத்திரிகையாளர் சிறப்புகட்டுரை….

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு ‘சினிமாவில் குறியீடு. இப்பவெல்லாம் ஜுஜுபி.. சினிமாவில் அரசியலை திணித்து பேசுவது என்பது இன்று நேற்று நடப்பதல்ல.. என்றாலும்…

தேசத் துரோக சட்டத்தை நீக்க வேண்டும் : உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கருத்து

டில்லி முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா தேசத் துரோக சட்டத்தை நீக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளார். டில்லியில் நேற்று தேச துரோக சட்டம் மற்றும்…

நீட் தேர்வுக்கு எதிராக மாநிலங்களவையில் திமுக எம்.பி வில்சன் தனிநபர் தீர்மானம்! அதிமுக ஆதரிக்குமா? வெளிநடப்பு செய்யுமா?

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக எம்.பி வில்சன் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இந்த தீர்மானத்தை தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் ஆதரிப்பார்களா…

உலகெங்கும் கொரோனாவால் பெற்றோரை இழந்து வாடும் 10.42 லட்சம் குழந்தைகள் : பத்திரிகை ஆய்வு 

டில்லி உலகெங்கும் கொரோனாவால் பெற்றோரை இழந்து 10.42 குழந்தைகள் ஆதரவற்று உள்ளதாக தி லான்செட் பத்திரிகை தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் சமீபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர்…

திமுக வெற்றி நாங்க போட்ட பிச்சை, பாரதமாதா, இந்துமதம் குறித்து ஆணவமாக பேசிய மதபோதகர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு….

நாகர்கோவில்: பாரத மாதா, இந்துமதம், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா குறித்து அவதூறு பரப்பியதுடன், திமுக வெற்றி நாங்க போட்ட பிச்சை என்று ஆணவமாகவும், அவதூறாகவும், அசிங்கமாகவும்…