Category: சிறப்பு செய்திகள்

சிறார்களுக்கான சைடஸ் கேடிலா நிறுவன தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி : 5 முக்கிய விவரங்கள்

டில்லி இன்று 12-18 வயதான சிறாருக்கான சைடஸ் கேடிலா நிறுவன கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் விரைவில் மூன்றாம் அலை கொரோனா தாக்குதல்…

கூட்டணி விவகாரம்: தான் ஒரு ‘அரசியல் பச்சோந்தி ‘ என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்  ராமதாஸ்!

சென்னை: நடைபெற்ற முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதுகில் ஏறி சவாரி செய்து 5 தொகுதிகளை கைப்பற்றிய பாமக, மீண்டும் தனது சந்தர்ப்பவாதத்தை வெளிக்காட்டி உள்ளது. தேர்தலுக்கு…

சீனா : தனியார் பள்ளிகளை அரசிடம் ஒப்படைக்க வலியுறுத்தல்

பீஜிங் சீனாவில் உள்ள தனியார் பள்ளிகளை அதன் உரிமையாளர்கள் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. சீனாவில் அரசுப்பள்ளிகளை விடத் தனியார் பள்ளிகள் அதிக அளவில் உள்ளன.…

ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ந்த இளம்வீரன் நீரஜ் சோப்ரா… ஈட்டி எறிதலில் உலக சாதனை…

டோக்கியோ: ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் 23 வயது இளம்வீரர் நீரஜ் சோப்ரா. ஒலிம்பி ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாதனை…

ஆகஸ்டு 14ந்தேதி இரவில் முப்பெரும் விழா: 75வது சுதந்திர தினம், சட்டமன்றம் 100வது ஆண்டு விழா, ஸ்டாலின் அரசின் 100வது நாள் விழா கொண்டாட்டம்…

சென்னை: ஆகஸ்டு 14 நள்ளிரவில் 75-வது சுதந்திர தினம் – சட்டசபையின் நூற்றாண்டு விழா – ஸ்டாலின் பதவி ஏற்று 100வது நாள் விழா ஆகியவற்றை இணைத்து…

டோக்கியோ ஒலிம்பிக்2020: 41ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வெண்கலம் வென்று வரலாற்று சாதனை…

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று காலை நடைபெற்ற ஹாக்கி போட்டியில், ஜெர்மணியை தோற்கடித்து இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி வெண்கலம் வென்று…

உணவுக்கே தடுமாறிய பிரவின் ஜாதவ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பு

டோக்கியோ இரு வேளை உணவு கூட சரியாகக் கிடைக்காமல் துன்புற்ற பிரவின் ஜாதவ் தற்போது ஒலிம்பிக் போட்டி வரை முன்னேறி உள்ளார். ஒலிம்பிக் போட்டியில் தற்போது பங்கேற்றுள்ள…

விமான நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் திரும்ப பெறப்படுமா? : ஒரு ஆய்வு

சென்னை சென்னை விமான நிலைய விரிவக்காத்துக்காக சி எம் டி ஏ ஒதுக்கிய நிலங்கள் திரும்பப் பெறலாம் என கூறப்படுகிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு சென்னை…

‘சினிமாவில் குறியீடு…. இப்பவெல்லாம் ஜுஜுபி…’ சினிமா அரசியல் குறித்து மூத்த பத்திரிகையாளர் சிறப்புகட்டுரை….

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு ‘சினிமாவில் குறியீடு. இப்பவெல்லாம் ஜுஜுபி.. சினிமாவில் அரசியலை திணித்து பேசுவது என்பது இன்று நேற்று நடப்பதல்ல.. என்றாலும்…

தேசத் துரோக சட்டத்தை நீக்க வேண்டும் : உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கருத்து

டில்லி முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா தேசத் துரோக சட்டத்தை நீக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளார். டில்லியில் நேற்று தேச துரோக சட்டம் மற்றும்…