Category: சிறப்பு செய்திகள்

மத்திய அரசு உச்சநீதிமன்ற உத்தரவுகளை மதிப்பதில்லை : தலைமை நீதிபதி கண்டனம்

டில்லி மத்திய அரசு உச்சநீதிமன்ற உத்தரவுகளை மதிப்பதில்லை என தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா முழ்வுவதும் உள்ள பல்வேறு தீர்ப்பாயங்களில் நியமிக்கப்படும் தலைவர் மற்றும்…

கர்ப்பிணி ஊழியரை ஆசியுடன் விடுமுறைக்கு அனுப்பி வைத்த அரசு அலுவலகம் : பெண் ஆட்சியர் பெருமிதம்

கோவை கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு கர்ப்பிணி ஊழியரை சக ஊழியர்கள் ஆரத்தி எடுத்து அனுப்பி வைத்துள்ளனர். சாதாரணமாக ஒரு பெண் கர்ப்பம் அடையும் போது அவருடைய…

இந்தியாவில் அதிக மொழிகள் பேசப்படும் மாவட்டம் எது தெரியுமா?

டில்லி இந்திய மாவட்டங்களில் அதிக மொழி பேசும் மாவட்டம் எது என்பதை மத்திய மக்கள் தொகை இயக்ககம் தெரிவித்துள்ளது. நாடெங்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பேசப்படும் மொழிகள் குறித்த…

இரு செய்திகள் சொல்லும் கதை! தடுப்பூசி தயாரிக்கும் மையத்துக்கு அனுமதி வழங்குவதில் மோடி அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை….

சென்னை: தடுப்பூசி தயாரிக்கும் மையத்துக்கு அனுமதி வழங்குவதில் மோடி அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை மீண்டும் நிரூபணமாகி உள்ளது. இரு செய்திகள் சொல்லும் கதை! தமிழகத்தில் கரடியாய் கத்தினாலும்…

6 மாதம் அவகாசம் கேட்டு மனு! உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் மக்களை குழப்பும் திமுக அரசு…

சென்னை: தமிழ்நாட்டில் செப்டம்பர் 15ந்தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையும் நடத்தி முடிக்க உத்தரவிட்டிருந்தது. திமுக அரசும், ஆளுநர் உரையில் தேர்தல் விரைவில்…

நாளை கோகுலாஷ்டமி (30/08/2021) எப்படிக் கொண்டாடுவது?

நாளை கோகுலாஷ்டமி (30/08/2021) எப்படிக் கொண்டாடுவது? எளிமையான முறையிலும் கிருஷ்ணனின் பிறப்பைக் கொண்டாடலாம். கண்ணனை வழிபாடு செய்ய நமக்குத் தேவையானவை, கிடைக்கும் கொஞ்சம் மலர்கள், ஏதேனும் ஒரு…

குழந்தை எழுத்தாளர்களுக்கு ‘கவிமணி’ விருது: தமிழகஅரசு அறிவித்துள்ள கவிமணி யார் தெரியுமா….?

சென்னை: குழந்தை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழகஅரசு, ‘கவிமணி’ விருது வழங்குவதாக அறிவித்து உள்ளது. அத்துடன் 25ஆயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும் என பேரவையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை…

அதிகரித்து வரும் ஆப்கான் அகதிகள் : உலக நாடுகளின் நிலைப்பாடு என்ன?

டில்லி தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய நிலையில் அங்கிருந்து வரும் அகதிகள் குறித்த உலக நாடுகள் நிலைப்பாட்டை இங்குக் காண்போம். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதால் உலகம் முழுவதும்…

100நாள் வேலை திட்டம்: தமிழகத்தில் கடந்த 4ஆண்டில் ரூ.245 கோடி நிதி முறைகேடு – தணிக்கை அறிக்கையில் முரண்பாடுகள்…

டெல்லி: மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டமான, 100நாள் வேலை திட்டத்தில் நாடு முழுவதும் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளது தணிக்கை அறிக்கையின் மூலம் அம்பலமாகி…

கண்ணாமூச்சியா – கண்டிப்பா? சென்னையில் 23ந்தேதி முதல் மீண்டும் கடுமையாகிறது பிளாஸ்டிக் தடை…

சென்னை: சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு கடந்த 2019ம் ஆண்டு தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்ட நிலையில், அரசு மற்றும்அதிகாரிகள், அதை முறையாக கடைபிடிக்காத…