Category: சிறப்பு செய்திகள்

அதிமுக பொதுக்குழு: சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு வேறு தீர்ப்புகள்…

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பு வழங்கிய நிலையில், நள்ளிரவு நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கில், 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி…

மீண்டும் உடைகிறது அதிமுக? பொதுச்செயலாளர் பதவி குறித்து ஓபிஎஸ் பரபரப்பு தகவல்….

சென்னை: அதிமுகவில் நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஒருவர் மட்டும்தான், இனிமேல் பொதுச்செயலாளர் பதவியே கிடையாது என எடப்பாடியின் ஆசையை நிராசையாக்கிய ஓபிஎஸ், சசிகலாவை தற்காலிகமாகத்தான் பொதுச்செயலாளராக்கினோம் என…

குடியரசு தலைவர் பதவியை இழிவுபடுத்திய ‘துக்ளக்’! குருமூர்த்தி மீது தேசதுரோக நடவடிக்கை பாயுமா?

டெல்லி: குடியரசு தலைவர் தேர்தலையும், ஜனாதிபதி பதவியை இழிவுபடுத்திய ‘துக்ளக்’ பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தியை தேசதுரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் சமூக…

ஸ்விக்கி ஊழியரைத் தாக்கிய கோவை போக்குவரத்து காவலர் மீது நடவடிக்கை

கோவை கோவையில் ஸ்விக்கி உணவு விநியோக ஊழியரைத் தாக்கிய போக்குவரத்து காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை நகரின் சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த மோகனசுந்தரம் என்பவருக்குக்கு மனைவி, 2…

ஓபிஎஸ் இபிஎஸ் சுக்கு 3 பதவிகளா? : போர்க்கொடி தூக்கும் அதிமுக தலைவர்கள்

சென்னை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் அதிமுகவில் 3 பதவிகள் வகிப்பதற்குக் கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. விரைவில் அதிமுகவில் உள்கட்சித் தேர்தல்கள் நடக்க…

தம்மைத் தாமே மணம் புரியும் குஜராத்தி பெண் : கோவாவில் தேனிலவு

வடோதரா தம்மைத் தாமே மணம் செய்யும் குஜராத்தி பெண் தேனிலவுக்குக் கோவா செல்ல உள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள பரோடா பகுதியைச் சேர்ந்த ஷாமா பிந்து எம்.எஸ்.…

தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் வளர்ச்சி பாதித்துள்ளது! கே.எஸ்.அழகிரிக்கு திடீர் ஞானோதயம்…

சென்னை: தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் வளர்ச்சி பாதித்துள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி திடீரென தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில், திராவிட கட்சிகளுக்கு பல்லக்கு…

எங்கள் சாபத்தில் இருந்து பேரறிவாளன் தப்ப முடியாது!’ ராஜீவ்காந்தி படுகொலை விபத்தில் காயமுடன் உயிர்பிழைத்த பெண் காவலர் அனுசுயா!

சென்னை: எங்கள் சாபத்தில் இருந்து பேரறிவாளன் தப்ப முடியாது, உச்சநீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது குறித்து, ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தின்போது குண்டுவெடிப்பில் பலத்த காயமுடன் உயிர்…

பேரறிவாளன் சுதந்திரப் போராட்ட தியாகியா? நாங்கள் தமிழர்கள் இல்லையா! கொந்தளிக்கும் பாதிக்கப்பட்டோர்…

சென்னை: பேரறிவாளன் என்ன சுதந்திரப் போராட்ட தியாகியா?, நாங்கள் தமிழர்கள் இல்லையா? என பேரறிவாளனை விடுதலை செய்த உச்ச நீதிமன்றத்தையும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தையும், மத்திய…

பீகார் முதல்வராக திட்டமா? ஜெகன்மோகன் ரெட்டிக்கு வழங்கிய ஆலோசனையை தானே செயல்படுத்தும் பிரசாந்த் கிஷோர்!

பாட்னா: அரசியல் கட்சி தொடங்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று கூறும் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பீகாரில் 3000 கி.மீ நடை பயணம் மேற்கொள்ளப்போவதாக…