Category: சிறப்பு செய்திகள்

தர்மயுத்தம் என்னாச்சு? சசிகலா, டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் அழைப்பு…

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ள நிலையில், எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவுக்காக…

இதுதான் டெல்லி மாடல்: விளம்பரத்துக்காக ரூ.19 கோடிகளை வாரியிறைத்த கெஜ்ரிவால் அரசு, 2 பேருக்கு மட்டுமே கல்விக்கடன் வழங்கிய அவலம்!

டெல்லி: விளம்பரத்துக்காக கோடி கோடியாக பணத்தை வாரியிறைக்கும் கெஜ்ரிவால் அரசு, உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் கல்வி கடனை கண்டுகொள்ளாத அவலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கெஜ்ரிவால் ஒரு விளம்பர…

சென்னையில் உள்ள பள்ளி மாணவிகளில் 10-ல் ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுகின்றனர்! அதிர்ச்சி தரும் ஆய்வுகள்…

சென்னை: தமிழ்நாட்டில் பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பாக சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் குழுவினர் நடத்திய ஆய்வில், மாநில தலைநகர் சென்னையில் படிக்கும் பள்ளி மாணவிகளில்…

மகாபந்தன் கூட்டணி ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறார் நிதிஷ்குமார்…

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா செய்துள்ள நிலையில், அங்கு ஆட்சி அமைக்கபோவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நிதிஷ்குமார் மகாபந்தன் கூட்டணியில் இணைய உள்ளதால்,…

பில்ட் அப் சினிமாக்கள்.. இளைஞர்களை பிடிக்கும் வெறி..!

பில்ட் அப் சினிமாக்கள்.. இளைஞர்களை பிடிக்கும் வெறி.. சிறப்பு கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் ஒரு இளைஞனும் இளம்பெண்ணும் நெருக்கமாக பழகுகிறார்கள். பின்னாளில் இளைஞரை பற்றி…

எடப்பாடி தலைமையிலான அதிமுகவை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் நடைபெறும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க இபிஎஸ் தரப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் இந்திய தேர்தல் ஆணையம்…

ஜூலை 29: தமிழகத்துக்காக வாழப்பாடியார் தனது மத்தியஅமைச்சர் பதவியை தியாகம் செய்த தினம் இன்று….

சென்னை: காவிரி விவகாரத்தில் மத்தியஅரசால் தமிழகம் வஞ்சிக்கப்பட்டதை எதிர்த்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த வாழப்பாடி இராமமூர்த்தி, தனது மத்தியஅமைச்சர் பதவியை தியாகம் செய்த தினம்…

ஜூலை 29: சர்வதேச புலிகள் தினம்

சர்வதேச புலிகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. காடுகளின் காவலன் புலிகள் என்பதால் நாட்டின் தேசிய விலங்காக புலி அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 1900-களில் புலிகளின்…

கலைஞரின் பேனா! கவிஞர் ராஜ்குமார் மாதவன்

கலைஞரின் பேனா… கவிதை: ராஜ்குமார் மாதவன் சான்றோரின் சொல்லும், சிந்தனையாளனின் எழுத்தும், சிறந்த ஆளுமையின் செயலும், ஒரு சிறந்த சமூகத்தை நிர்மாணிக்கும், தலைவா, நீயே அதற்கு சாட்சி.…

நான் கலைஞரின் பேனா பேசுகிறேன்! கவிஞர் ஹிம்ரோஸ்

நான் கலைஞரின் பேனா பேசுகிறேன்!! உன் மனசாட்சி நான்! நீ ஆண்டது மனுவின் ஆட்சி அல்ல மனிதற்கான ஆட்சி என்பதற்கு நானே சாட்சி!! மனசாட்சி கூட உறங்கிவிடும்..…