Category: சிறப்பு செய்திகள்

தமிழக அரசியல் கட்சிகளின் அநாகரிக அரசியலால் கட்டுமானம் உள்பட தொழில்துறை முடங்கும் அபாயம்!

சென்னை: தமிழக அரசியல் கட்சிகளின் அநாகரிக அரசியலால், தமிழ்நாட்டில் தற்போது கட்டுமானம் உள்பட பல்வேறு தொழில்துறை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பணிகள் நிமித்தமாக வசித்து…

மத்திய பாஜகஅரசுக்கு உச்சநீதிமன்றம் ‘செக்’: தலைமை தேர்தல் அதிகாரிகளை தன்னிச்சையாக தேர்வு செய்யக்கூடாது!

டெல்லி: இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகளை மத்தியஅரசு தன்னிச்சையாக அறிவித்து வந்த நிலையில், அதற்கு உச்சநீதிமன்றம் ‘செக்’ வைத்துள்ளது. பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி…

‘கதவைத் திறந்தால் காத்திருக்கும் பரிசு’: இது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மாடல்…

ஈரோடு: இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் அடுத்தடுத்து வழங்கும் பரிசு பொருட்களும், அங்கு நடைபெறும் சம்பவங்களும், இந்தியாவையே திரும்பி…

தமிழ்நாட்டின் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் நாள் ஒன்றுக்கு48 பேர் சாலைவிபத்துக்களால் உயிரிழப்பு… ஆய்வு தரவுகள்…

சென்னை: தமிழகம் வழியாக செல்லும் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் நாள் ஒன்றுக்கு 48 பேர் சாலைவிபத்துக்களால் உயிரிழந்துள்ளனர் என்றும், கடந்த ஆண்டு (2022)ல் மட்டும், 12,032…

இன்று மகா சிவராத்திரி: ஆதியும் அந்தமுமாய் இருக்கும் சிவபெருமானை தரிசித்து ஆசி பெறுங்கள்…

இன்று மகா சிவராத்திரி. இன்றைய தினம், ஆதியும் அந்தமுமாய் இருக்கும் சிவபெருமானை தரிசித்து ஆசி பெறுவது சகல செல்வங்களை யும் தரும் என்பது நம்பிக்கை. மகாசிவராத்திரி அன்று…

ஒரே இரவில் திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் கொள்ளை: காவல்துறையினரின் கையாலாகாதனம்?

திருவண்ணாமலை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை சம்பவங்கள் காவல்துறையினரின் கையாலாகாதனத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதாக சமூக ஆர்வலர்களும், நெட்டிசன்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். சென்னையின் முக்கிய…

சென்னை மாநகராட்சி மெத்தனம்: கொசுத்தொல்லை அதிகரிப்பு – தெருக்களில் அடிப்பது கொசுமருந்தா? அல்லது…..?

சென்னை: சென்னையில் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு கொசுத்தொல்லை அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளா வதுடன் பல இடங்களில் காயச்சல் போன்றவை தீவிரமாக…

இந்தியாவின் குஜராத், காஷ்மீர் உள்பட 8 மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு…

டெல்லி: துருக்கியைத் தொடர்ந்து இந்தியாவில் 8 மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என நிலநடுக்கம் குறித்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் 60%…

பொதுசிவில் சட்டத்துக்கு 69% மக்கள் ஆதரவு! என்டிடிவி கருத்து கணிப்பு…

டெல்லி: மத்தியஅரசு நாடு முழுவதும் உள்ள அனைவத்து மக்களுக்கும் பொதுவாக பொது சிவில் சட்டத்தை கொண்டு வர தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சட்ட ஆணையம் மாநிலங்களில் கருத்து…

கடலுக்குள் புதையுண்ட பூம்புகார் நகரம் 15000 ஆண்டுகள் பழமையானது! ஆய்வுதகவல்கள் வெளியீடு…

சென்னை: கடலுக்குள் புதையுண்ட பூம்புகார் நகரம் 15000 ஆண்டுகள் பழமையானது என்பது ஆய்வுதகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை பூம்புகார் நகரம் 2500 ஆண்டுகள் வயது உடையவை என கூறி…