தற்போதைய செய்திகள்!
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று(செப்., 1) வெளியிடப்படுகிறது. இன்று முதல் வார்டு, மண்டல அலுவலகங்களில் வரைவு வாக்களார் பட்டியல் வைக்கப்படும். 39லட்சத்து 87 ஆயிரத்தை 359…
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று(செப்., 1) வெளியிடப்படுகிறது. இன்று முதல் வார்டு, மண்டல அலுவலகங்களில் வரைவு வாக்களார் பட்டியல் வைக்கப்படும். 39லட்சத்து 87 ஆயிரத்தை 359…
புதுடில்லி: ஆபாச சிடியில் இடம்பெற்ற தனது அமைச்சரை, சிடி கிடைத்த அரை மணி நேரத்தில் அதிரடியாக நீக்கியிருக்கிறார் டில்லி முதல்வர் கெஜ்ரிவால். டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில்…
புதுடெல்லி: இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்களின் கோட்பாடுகளுக்கு ஆதரவாக முஸ்லிம்களுக்கான வட்டியில்லா தனி வங்கி தொடங்க ஆலோசனை செய்து வருவதாக ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. வட்டி வாங்குவதும்…
நடிகர் ரஜினிகாந்த் நடிக்க ஷங்கர் இயக்கும் 2.0 படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்துவருகிறது. நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை சாலிகிராமம் பகுதியில் நடந்தது. அப்போது குண்டுவைத்து,…
புதுடெல்லி: மேற்குவங்க மாநிலம் சிங்கூரில் நானோ கார் தொழிற்சாலைக்காக கையகப்படுத்திய 1000 ஏக்கர் விவசாய நிலத்தை 12 வாரத்தில் திருப்பி கொடுக்க டாடாவுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி…
புதுடெல்லி: தமிழக கவர்னர் ரோசையாவின் பதவி காலம் இன்றுடன் முடிவடைவதால், அவருக்கு பதிலாக மகராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தை கூடுதலாக கவனிப்பார் என்று கூறப்பட்டு உள்ளது.…
புதுடெல்லி: தமிழகத்தை சேர்ந்த 23 ஆசிரியர்கள் மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அடுத்தமாதம் ஜனாதிபதி விருது வழங்குகிறார். தமிழகத்தைச் சேர்ந்த…
அமெரிக்காவின் அரிசோனா மற்றும் இல்லியனாய்ஸ் மாகாணங்களின் வாக்காளர் பட்டியலை ரஷ்ய உளவாளிகள் ஹேக் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரிசோனா மற்றும் இல்லியனாய்ஸ் மாகாணங்களின் வாக்காளர் பட்டியலை சிலர்…
பெங்களுர்: இந்தியாவின் விண்வெளி நிறுவனமான இஸ்ரோ 68 வெளிநாட்டு செயற்கை கோள்களை விண்ணில் ஏவ ஆர்டர் பெற்றுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் (Indian Space Research…
புதுடெல்லி: லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் பெற்ற யோகேஸ்வர் தத்துக்கு, வெள்ளி பதக்கம் பெற்ற பேசிக்குட்கோவ் போதை மருந்து உண்டதாக கண்டறிய பட்டதால் அவரிடம் இருந்த வெள்ளி…