Category: சிறப்பு செய்திகள்

சென்னை வெள்ளம் ஏன்? எதிர்காலத்தில் எப்படி தடுப்பது? : எம்.ஐ.டி.எஸ். பேராசியர் சொல்கிறார்

சென்னை: சென்னை பகுதியில் பெரும் வெள்ளம் ஏற்பட்டதற்குக் காரணம், முன் திட்டம் இன்றி செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டதுதான் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகிறார்கள். இந்த நிலையில்…

18ம் தேதி வரை டோல்கேட் வரி ரத்து

டில்லி: வெள்ள சேதம் காரணமாக தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதற்கான தடை 18-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில்…

மாடியில் வசிப்போருக்கும் 5000 ரூபாய்

சென்னை: சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கப்படும் நிவாரணத்தொகை ஐயாயிரம் ரூபாய், மாடி வீட்டில் வசிப்போருக்கும் உண்டு என்று அரசு அறிவித்துள்ளது. கடந்த வாரம் பெய்த கனமழையால் சென்னையின்…

சென்னையை அழிவில் இருந்து தடுக்க வழி..: காந்தி பேரன் கோபாலகிருஷ்ணன் சொல்கிறார்

மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி “தி வயர்” இணையத்தில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: “சென்னையில் தான் எல்லாம் என்ற கொள்கையை முதலில் மாற்ற வேண்டும். திருச்சிக்கு…

ஸ்டிக்கர் இன்னும் வரவில்லையா? : கடலூர் கலெக்டருக்கு எம்.எல்.ஏ. காட்டமான கடிதம்

ஒரு பக்கம், நிவாரண பொருட்கள், தேவைப்படுவோருக்கு கிடைக்காமல், அவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். இன்னொரு பக்கம், ஆட்சியாளரே, மக்கள் அளித்த நிவாரணப் பொருட்களை விநியோகிக்காமல் வைத்திருக்கிறார். கடலூரின் அவல…

வெள்ள நிவாரண பொருளுக்கு சுங்க, ரயில்வே கட்டணம் இல்லை!

சென்னை: தமிழக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்படும் என்று சுங்கத்துறை அறிவித்தது. இந்த நிலையில், நிவாரண பொருட்களுக்கு…

இன்று: 4: நடிகர் ரகுவரன் பிறந்தநாள்

‘ஏழாவது மனிதன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆகி ‘யாரடி நீ மோகினி’ வரை நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் ரகுவரனின்…

இன்று: 2 : எம்.எஸ் சுப்புலட்சுமி நினைவு தினம்

இசையரசி என்று போற்றப்படும் எம்.எஸ்.சுப்புலட்சுமி 2004ம் ஆண்டு இதே நாளில்தான் மறைந்தார். புகழ் பெற்ற பாடகியாகவும், திரைப்பட நடிகையாகவும் விளங்கிய அவருக்கு அவரதது தாயாரே குருவாக இருந்து…

இன்று: 1: பாரதி பிறந்தநாள்

மகாகவி என்று தமிழ் மக்களால் போற்றப்படும் சுப்பிரமணிய பாரதியார் 1882ம் வருடம் இதே நாளில்தான் பிறந்தார். தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்) எட்டயபுரத்தில்…

இன்று: மீனவர்கள் தினம்: தொலைக்காட்சி தினம்: முதல் அஞ்சல் தலை

உலக மீனவர்கள் தினம். ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21ம் தேதி மீனவர் தினமாக கொண்டாடப்படுகிறது. மீனவரின் ஒவ்வொரு கடல் பயணமும் சாகசம்தான். உலகில் மூன்றில் இரண்டு பங்கை…