சென்னை வெள்ளம் ஏன்? எதிர்காலத்தில் எப்படி தடுப்பது? : எம்.ஐ.டி.எஸ். பேராசியர் சொல்கிறார்
சென்னை: சென்னை பகுதியில் பெரும் வெள்ளம் ஏற்பட்டதற்குக் காரணம், முன் திட்டம் இன்றி செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டதுதான் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகிறார்கள். இந்த நிலையில்…