Category: சிறப்பு செய்திகள்

போபால் சிறையில் இருந்து தப்பிய, 8 'சிமி' பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

இந்தூர், போபால் சிறையில் இருந்து தப்பிய 8 சிமி இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் இன்று சுட்டு கொல்லப்பட்டனர்.‘ பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட ‘சிமி’ இயக்கத்தினர் விசாரணை…

பொதுசிவில் சட்டத்துக்கு ஆதரவு! குஷ்பு கருத்தா, காங்கிரஸ் கருத்தா? தேசிய லீக் கேள்வி

சென்னை: பொது சிவில் சட்டத்தை ஆதரித்து குஷ்பு பேசியதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனக் குரல்கள் எழும்பி வருகின்றன. அகில இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில…

குஷ்புவின் கற்கால சிந்தனை!: ஜோதிமணி கண்டனம்!

சென்னை, புதிய தலைமுறை தொலைக்காட்சி பேட்டியில் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக குஷ்பு பேசியதற்கு பலதரப்பில் இருந்தும் கண்டனம் கிளம்யியிருக்கிறது. அதே பேட்டியில், “ பெண்களுக்கு எதிரான…

தமிழகம்: வடகிழக்கு பருவமழை தொடங்கியது

சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த, தமிழக வானிலை ஆய்வு…

பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் பிறந்த, இறந்த நாள்! 30-10-16

பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்களாகப் பாவித்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.. மதுரைப் பகுதியில் சுதந்திரப் போரை முன்னின்று நடத்திய தீரர்களில்…

பிரியாணி……பிரியாணி…… சென்னையில் 'மியாவ்' பிரியாணி…… உஷார்….

சென்னை. பிரியாணி என்றாலே நாவில் நீர் ஊறிவிடும் பலருக்கு…. இன்றைக்கு ஒரு வெட்டு வெட்டிவிட வேண்டியதுதான் என்று ஆவலோடு இருப்பார்கள். பிரியாணியின் சுவைக்கு பலபேர் அடிமை… இன்று…

'புயல்' காற்றழுத்த மண்டலமாக மாறியது! கன மழை!! சென்னை தப்புமா…..?

சென்னை, வங்க கடலில் உருவான முதலை புயல் காற்றழுத்த மண்டலமாக மாறியதால் நாளை முதல் 4 நாட்கள் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை…

பருவமழை: தமிழக பேரிடர் மேலாண்மை குழு அவசர ஆலோசனை!

சென்னை, பருவ மழை தொடங்க இருப்பதால் எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து தமிழக பேரிடர் மேலாண்மை குழு அவசர ஆலோசனை நடத்தியது. சென்னை எழிலகத்தில் பேரிடர் மேலாண்மை…

இந்திய கள்ள நோட்டுகளுடன் பாகிஸ்தான் கடத்தல்காரன் சீனாவில் கைது

பாகிஸ்தானை சேர்ந்த கடத்தல்காரன் சுமார் 2.5 மில்லியன் மதிப்புள்ள இந்திய கள்ள நோட்டுக்களுடன் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளான். இந்தியாவும், சீனாவும் இலங்கையும் தங்களுக்குள் புலனாய்வு தகவல்களை பகிர்ந்து…