Category: சிறப்பு செய்திகள்

ஓ.ஆர்.ஓ.பி. பிரச்சினை: ராகுல் மூன்றாவது முறையாக கைது!

டில்லி, ஓ.ஆர்.ஓ.பி. (ONE RANK ONE POST) பிரச்சினை குறித்த இன்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற ராகுல்காந்தி டெல்லி போலீசாரால் தடுத்து…

தமிழகம்: பலத்த மழை எச்சரிக்கை! தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு

சென்னை, வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் அநேக பகுதிகளில் நல்ல மழை பெய்ய ஆரம்பித்து உள்ளது. இதன் காரணமாக , மழை வெள்ளத்தில் இருந்து மக்களை…

 டாடா குழும தலைவராகிறார் ராமதுரை?

டில்லி, இந்தியஅரசின் தேசிய திறன் மேம்பாட்டு கழக தலைவர் ராமதுரை, தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் தேசிய…

இந்தியா: எம்.பிக்களுக்கு 100% இன்கிரிமெண்ட்….?

டில்லி, இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் இரட்டிப்பாக மாறுகிறது. அதற்கான மசோதா வரும் பாராளு மன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய எம்.பி.க்கள்…

சிறுவாணி குறுக்கே அணை கட்ட தடை! கேரளா வழக்கு….?

திருவனந்தபுரம், சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டுவதற்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இதை எதிர்த்து கேரள அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு…

கமலை விட்டு பிரிகிறேன்!: கவுதமி அறிவிப்பு

பிரபல நடிகர் கமல்ஹாசனும், நடிகை கவுதமியும் கடந்த 13 வருடங்களாக இணைந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கமலைவிட்டு பிரிவதாக கவுதமி இன்று அறிவித்துள்ளார். தனது வலைப்பூவில்…

01-11-2016: வயது 60ஐ கடந்தது தமிழ்நாடு! தலைவர்கள் வாழ்த்து!!

பல்வேறு மாகாணங்களாக பிரிந்து கிடந்த இந்தியத் துணைக்கண்டம், மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கபட்டு இன்றுடன் 60 ஆண்டுகள் ஆகின்றன. மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்ட தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு…

வேக நடை போட்டி: இந்திய வீரருக்கு தங்கப்பதக்கம்

பெர்த், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலக மாஸ்டர்ஸ் தடகள போட்டியில், வேக நபை போட்டியில் இந்தியாவை சேர்ந்த் முன்னாள் கடற்படைவீரர் தங்கம் வென்று சாதனை படைத்தார். வேகநடைப்…

பொது சிவில் சட்டம்: குஷ்பு கருத்துக்கு தமிழிசை வரவேற்பு

சென்னை, மத்திய அரசு கொண்டு வர இருக்கும் பொது சிவில் சட்டத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்புவின் கருத்துக்கு தமிழக பாரதியஜனதா தலைவர் தமிழிசை…

போபால் சிறையில் இருந்து தப்பிய, 8 'சிமி' பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

இந்தூர், போபால் சிறையில் இருந்து தப்பிய 8 சிமி இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் இன்று சுட்டு கொல்லப்பட்டனர்.‘ பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட ‘சிமி’ இயக்கத்தினர் விசாரணை…