Category: சிறப்பு செய்திகள்

சவுதி அரேபியாவில் வேலை வாய்ப்பு: தமிழக அரசு தகவல்

சவூதி அரேபியாவில் உள்ள ஒரு முன்னணி தனியார் மருத்துவமனைக்கு 150 ஆண்/ பெண் செவிலியர்கள் ( ஹீமோடயாலிசிஸ் செவிலியர் ) தேவைப்படுவதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.…

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு: நிரூபித்து காட்டினார் ஆம்ஆத்மி எம்எல்ஏ!

டில்லி, வாக்குபதிவு இயந்திரத்தில் எவ்வாறு முறைகேடு செய்யப்படுகிறது என்பதை பிராக்டிக்கலாக செய்து காட்டினார் ஆம்ஆத்மி எல்எலஏவான பரத்வாஜ். இவிஎம் எனப்படும் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யப்படுகிறது…

கிராமசபை தீர்மானம் நிறைவேற்றிய இடங்களில் மதுக்கடைகளை திறக்க கூடாது! ஐகோர்ட்டு அதிரடி

சென்னை, ‘கிராமசபை தீர்மானம் நிறைவேற்றிய இடங்களில் மதுக்கடைகளை திறக்க கூடாது என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது. அதபோல மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது…

சாம்பியன்ஸ் ட்ராபி : இந்திய அணியை இன்று அறிவிக்கிறது பிசிசிஐ!

ICC Champions Trophy: BCCI to announce Indian cricket team’s 15-man squad today இங்கிலாந்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில்…

நடுவானில் விமானத்தை ஓட்டாமல் 305 பயணிகளுடன் தூங்கிய பைலட்!!

இஸ்லாமாபாத்: நம்நாட்டில் லாரி டிரைவர்கள் கிளீனர்களை லாரியை ஓட்டச் சொல்லிவிட்டு தூங்குவார்களே, அது போன்ற சம்பவம் பாகிஸ்தான் நாட்டு விமானத்தில் நடந்துள்ளது. கடந்த மாதம் 26ம் தேதி…

மிகவும் ஒல்லியான மாடலிங் பெண்களுக்கு பிரான்சில் தடை

விளம்பரங்களில் மிகவும் ஒல்லியான மாடலிங் பெண்கள் இடம்பெறுவதற்கு தடை விதிக்கும் சட்டம் பிரான்சில் அமல்படுத்தப்பட்டுள்ளது. விளம்பர உள்ளிட்ட அனைத்து மாடலிங்காக நடிப்பதற்கு பெண்கள் தங்களது உடல் எடையை…

மீண்டும்… சென்னையில் திடீர் பள்ளம்

சென்னை: சென்னை கீழ்பாக்கம் டெய்லர்ஸ் சாலை சந்திப்பில்,மெட்ரோ ரயில் பணி நடக்கும் இடத்தில் ஆறு அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள்…

13 கோடி பேரின் ஆதார் தகவல்கள் கசிந்தன: அதிர்ச்சி புகார்!

Govt may have made 135 million Aadhaar numbers public: CIS report நாட்டில் 13 கோடி ஆதார் அட்டைகளின் தகவல்கள் கசிந்திருப்பதாக பெங்களூருவைச் சேர்ந்த…

2 இந்திய வீரர்கள் உடலை சிதைத்த பாகிஸ்தான்!! மத்திய அரசு கண்டனம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் படையினர் 2 இந்திய ராணுவ வீரர்களின் உடல்களை சிதைத்தது வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது. இது தொடர்பாக…

அட்சய திருதியை: தங்கத்தை சேமியுங்கள்!

சித்திரை மாதம் அமாவாசை அடுத்து வரும். மூன்றாம் பிறை நாளான திருதியை தினத்தை தான் ‘‘அட்சய திருதியை’’ என்று அழைக்கப்படுகிறது. அட்சய திருதியை அன்று நாம் செய்கின்ற…