Category: சிறப்பு செய்திகள்

மாவீரரின் மனைவி மனத்துயரம்

அரியானா அரியானாவை சேர்ந்த ஒரு மறைந்த ராணுவ வீரரின் மனைவிக்கு அரசுப்பணி மறுக்கப்பட்டுள்ளது. அவர் தனது கணவரின் சகோதரரை மறுமணம் புரியமாட்டேன் என உறுதிமொழிக் கடிதம் தரவேண்டும்…

தினகரன் நீக்கம்? : ஜெயக்குமார் தலைமையில் ஆலோ

சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் 17 பேர் திடீர் ஆலோசனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க. சின்னமான…

உ பி யில் பேருந்து – லாரி மோதலில் 22 பேர் மரணம்

பரேலி உ பி யை சேர்ந்த பரேலி மாவட்ட நெடுஞ்சாலையில் இன்று காலை ஒரு பேருந்தும் லாரியும் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் 22 பேர் மரணம்…

அய்யோ… தினகரனுக்கு இப்படி  ஒரு அதிர்ச்சி போஸ்டர்!

போஸ்டர் அடிப்பதில் அ.தி.மு.க.வினருக்கு இணை யாருமில்லை. ஜெயலலிதா உடல் நலமின்றி இருந்தபோது, “கல் நெஞ்ச காய்ச்சலே.. எங்கள் அம்மாவை சீண்டாதே” என்று ஜூரத்துக்கு கண்டனம் தெரிவித்து போஸ்டர்…

ரஜினிக்கு 20 – 30 சத வாக்கு உண்டு!:  தமிழருவி மணியன் கணிப்பு

“நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்கினால் அவருக்கு 20 முதல் 30 சதவிகித வாக்குகள் கிடைக்கும்” என்றஉ தமிழருவி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த தமிழருவி மணியன்,…

டி.டி.வி தினகரனுக்கு ஜாமீன் கிடைத்தது

இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட டி.டி.வி. தினகரனுக்கு சற்று முன் ஜாமீன் வழங்கப்பட்டது.

டிடிவி தினகரனுக்கு ஜாமின் கிடைக்குமா?

டில்லி, இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் டிடிவி தினகரன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படும்…

நடுரோட்டில் கன்றுகுட்டியை வெட்டி கொன்ற கொடூரம்! ராகுல் கண்டனம்

திருவனந்தபுரம், மத்திய அரசு கொண்டுவந்து ஆடு, மாடு, ஒட்டகம் வெட்ட மற்றும் விற்பனை செய்யும் சட்ட திருத்தத்துக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மத்தியஅரசின்…

யார் தமிழர்? & ‘ரஜினி அரசியல்’ எப்படிப்பட்டது?

ரவுண்டஸ்பாய் கேள்வி: ராமண்ணா பதில்: கேள்வி: ‘ரஜினி அரசியல்’ எப்படிப்பட்டது? பதில்: ‘இறைச்சிக்காக மாடு விற்க தடை’ என்ற மோடியின் நடவடிக்கை பற்றி ‘நோ கமெண்ட்ஸ்’ என்கிறார்…

“பேச்சால் பொதுமக்களிடையே , பீதியை கிளப்பாதீர்”: அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள்.

“சர்ச்சைக்குரிய பேச்சால் பொதுமக்களிடையே அச்சத்தையும், பீதியையும் கிளப்பாதீர்கள்” என்று தமிழக பால்வளத்துறை அமைச்சருக்கு பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து தமிழக பால்வளத்துறை அமைச்சர்…