காட்டு விலங்குகள் கருணைக் கொலை செய்யப்படலாம்
டில்லி இந்தியாவில் அதிகரித்து வரும் வன விலங்குகளை கருணைக் கொலை செய்து, மக்களைக் காக்க அரசு திட்டமிடுவதாக ஒரு செய்தி கூறுகிறது. வனவிலங்குகளில், யானை, குரங்கு, காட்டெருமைகளின்…
டில்லி இந்தியாவில் அதிகரித்து வரும் வன விலங்குகளை கருணைக் கொலை செய்து, மக்களைக் காக்க அரசு திட்டமிடுவதாக ஒரு செய்தி கூறுகிறது. வனவிலங்குகளில், யானை, குரங்கு, காட்டெருமைகளின்…
ஸ்ரீநகர் பயங்கரவாதிகளின் பொய் பிரச்சாரத்தால் தவறு செய்து விட்டு, இப்போது திருந்தியதாகக் கூறி ஒரு தீவிரவாதி சரணடைந்துள்ளார் சரணடைந்த தீவிரவாதியின் பெயர் தனீஷ் அகமது. இவர் டேராடூனில்…
அரியானா அரியானாவை சேர்ந்த ஒரு மறைந்த ராணுவ வீரரின் மனைவிக்கு அரசுப்பணி மறுக்கப்பட்டுள்ளது. அவர் தனது கணவரின் சகோதரரை மறுமணம் புரியமாட்டேன் என உறுதிமொழிக் கடிதம் தரவேண்டும்…
சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் 17 பேர் திடீர் ஆலோசனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க. சின்னமான…
பரேலி உ பி யை சேர்ந்த பரேலி மாவட்ட நெடுஞ்சாலையில் இன்று காலை ஒரு பேருந்தும் லாரியும் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் 22 பேர் மரணம்…
போஸ்டர் அடிப்பதில் அ.தி.மு.க.வினருக்கு இணை யாருமில்லை. ஜெயலலிதா உடல் நலமின்றி இருந்தபோது, “கல் நெஞ்ச காய்ச்சலே.. எங்கள் அம்மாவை சீண்டாதே” என்று ஜூரத்துக்கு கண்டனம் தெரிவித்து போஸ்டர்…
“நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்கினால் அவருக்கு 20 முதல் 30 சதவிகித வாக்குகள் கிடைக்கும்” என்றஉ தமிழருவி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த தமிழருவி மணியன்,…
இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட டி.டி.வி. தினகரனுக்கு சற்று முன் ஜாமீன் வழங்கப்பட்டது.
டில்லி, இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் டிடிவி தினகரன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படும்…
திருவனந்தபுரம், மத்திய அரசு கொண்டுவந்து ஆடு, மாடு, ஒட்டகம் வெட்ட மற்றும் விற்பனை செய்யும் சட்ட திருத்தத்துக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மத்தியஅரசின்…