Category: சிறப்பு செய்திகள்

அமைச்சர் பதவி: உமாபாரதிக்கு கைகொடுத்த ஆர்எஸ்எஸ்!

டில்லி, மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்ற விரிவாக்கம் செய்யப்பட்டது. 9 புதிய அமைச்சர் கள் பதவி ஏற்றனர். இந்நிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியின் பதவி பறிக்கப்படும்…

வாகன ஓட்டிகளே உஷார்: ஓட்டுநர் உரிமம் கட்டாயம்! ஐகோர்ட்டு கைவிரிப்பு!!

சென்னை: தமிழகத்தில் செப்டம்பர் 1ந்தேதி முதல் வாகன ஓட்டிகள் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தாக்கப்பட்ட வழக்கில், அரசு…

போராட்டம் அடுத்தகட்டத்துக்குச் செல்ல வேண்டும்: விஜய் சேதுபதி

நீட் குழறுபடிகளால் விரக்தி அடைந்து தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை திரைக்கலைஞர்கள் சென்னையில் நடத்தினர். இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய் சேதுபதி,…

ஓணம் பண்டிகையின் வரலாறு என்னவென்று தெரியுமா?

ஓணம் பண்டிகை கேரளா மாநிலத்தின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்று. மகாபலி சக்கரவர்த்தி என்னும் அரசர் பக்த பிரகலாதனின் பேரன். அதனால், அவன் அசுர குலத்தில் பிறந்து…

தமிழகத்தில் மேலும் 31 பொறியியல் கல்லூரிகள் மூடல்!

டில்லி, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்கமான ஏஐசிடிஇ நாடு முழுவதும் 800 பொறியியல் கல்லூரிகளை மூட அறிவுறுத்தி உள்ளது. இந்த பட்டியலில் தமிழகத்தில் 31 கல்லூரிகள்…

இட ஒதுக்கீடும், நீட்டும்… முற்பட்ட வகுப்பினரின் பார்வை சரியா?

ரவுண்ட்ஸ்பாய் கேள்விகளும்.. ராமண்ணா பதில்களும்.. ரவுண்ட்ஸ்பாய்: அனிதா தற்கொலை செய்துகொண்டதற்குக் காரணம், தகுதியின்மையா? ராமண்ணா: தகுதியின்மை என்றால், ப்ளஸ்டுவில் அத்தனை மதிப்பெண் எடுத்திருப்பாரா.. அதுவும் தாய் இல்லாத…

அனிதாவுக்கு தினகரன் அஞ்சலி: திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்

நீட் குழப்படிகளால் மனம் வெறுத்து தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் வீட்டுக்கு நாளை சென்று ஆறுதல் தெரிவிக்கப்போவதாக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தரப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே…

சென்னையை சேர்ந்த இளம் தம்பதிமீது துப்பாக்கி சூடு! உ.பி.யில் அட்டூழியம்,

பாட்னா, யோகி ஆதித்யநாத் ஆளும் உ.பி. மாநிலத்தில் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த இளம் தம்தியினர் மீது தேசிய நெடுஞ்சாலையல் வழிமறித்து கொள்ளையடித்து, துப்பாக்கி…

ராமர் கோயில் கட்ட ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் இஸ்லாமிய பிரிவினர் நடை பயணம்….

லக்னோ ராமர் கோயில் கட்டுவது பற்றி ஒரு சுமுக தீர்வுக்காக ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் இஸ்லாமியர் பிரிவான முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் லக்னோவில் இருந்து அயோத்தி…

மீண்டும் போராட்டம்: மோடிக்கு, அன்னா ஹசாரே எச்சரிக்கை!

டில்லி, லோக்பால் சட்டம் கொண்டு வரப்படும் என்று உறுதிய அளித்த மோடி, ஆட்சிக்கு வந்து 3 ஆண்டு கள் ஆகியும் இன்னும் அதற்கான முயற்சி எடுக்காது ஏன்…