உலகின் கடைசி ஆண் வெள்ளை காண்டா மிருகம் மரணம்!
கென்யா கென்யாவில் வளர்ந்து வந்த உலகின் கடைசி ஆண் வெள்ளை காண்டாமிருகம் மரணம் அடைந்தது. உலகில் யானையை விட அளவிலும் எடையிலும் பெரியது காண்டா மிருகம். இந்த…
கென்யா கென்யாவில் வளர்ந்து வந்த உலகின் கடைசி ஆண் வெள்ளை காண்டாமிருகம் மரணம் அடைந்தது. உலகில் யானையை விட அளவிலும் எடையிலும் பெரியது காண்டா மிருகம். இந்த…
இன்று ராமராஜ்ய ரத யாத்திரையில் எச்.ராஜா கலந்துகொள்கிறார் விஸ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரை, நெல்லை மாவட்டம் புளியரை வழியாக தமிழகத்திற்குள் நுழைந்தது. தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தும்…
திருப்பூர்: தமிழகத்தின் டெக்ஸ்டைல்ஸ் நகரமான திருப்பூரில் பல தொழிலதிபர்கள் வெற்றி கண்டுள்ளனர். வெற்றி கண்டு பிரகாசிப்பவர்களை மட்டுமே நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால், அதே சமயம் இதே…
சசிகலாவின் கணவரும், புதியபார்வை இதழின் ஆசிரியருமான ம.நடராஜன் இன்று மரணமடைந்தார். 74 வயது என்றாலும் கடந்த ஒருசில வருடங்கள் முன்பு வரை ஆரோக்கியமாகவே வலம் வந்தார். இடையில்…
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் அ.தி.மு.க. இரட்டை வேடம் போடுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. தமிழகம் – கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நீதிநீர் விவகாரத்த்தில்…
திருச்சி: மின்னணு வாக்குப்பதிவால்தான் பாஜக வெற்றி பெறுகிறது என்று இலட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் குற்றச்சாட்டியுள்ளார். இன்று திருச்சி வந்த டி.ராஜேந்தர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்…
09.07.1945 ஈரோடு மகாஜன ஹைஸ்கூலில் சரஸ்வதி ஹாலில் திராவிட மாணவர் கழகத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய சொற்பொழிவு: “திராவிடம் என்றும், திராவிடர் என்றும் சொல்லுவது நாமாக ஏற்படுத்திய…
தற்போது சமூகவலைதளங்களில் “திராவிட நாடு” என்பது குறித்த வாதப்பிரதிவாதங்கள் சூடு பறக்கின்றன. திராவிட நாடு குறித்து மறைந்த அண்ணா அவர்கள் கூறிய கருத்துக்கள் சிலவற்றை பிரசுரித்திருந்தோம். இந்த…
1962ம் வருடம் ஜூன் மாதம், “ விலைவாசி உயர்வு எதிர்ப்பு” போராட்டம் நடத்தி கைதாகி, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார் சி.என். அண்ணாதுரை. அவர் விடுதலையாகி வெளியே வந்த…
புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள ஷாப்பிங் மாலில் திருநங்கை நுழைய தடை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சோனாலி தேவி என்ற திருநங்கை தனது நண்பர்…