Category: சிறப்பு செய்திகள்

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றப்போவது யார்? களத்தில் இறங்கிய 3வது அணி…

டில்லி: 17வது மக்களவையை கட்டமைக்கும் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 4 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், இன்று 5வது…

“சர்வாதிகார ஆட்சியில் அனைத்திற்கும் ஒருவர்தானே பொறுப்பாக முடியும்”

பிரதமர் நரேந்திர மோடி ஒரு சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். எனவே, அனைத்து அவலங்களுக்கும் அவர்தான் பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ளதோடு, முக்கியத்துவம் வாய்ந்த பல கேள்விகளுக்கு,…

பாரதீய ஜனதா கட்சியினரின் தற்காப்பு கேடயமா ‘பாரத் மாதா கி ஜே’..?

பதிலளிக்க முடியாத கேள்விகள் கேட்கப்பட்டால் அவற்றை திசைமாற்றவும், தங்களின் குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், பாரதீய ஜனதாவினர் போலியாகப் பயன்படுத்தும் விஷயம்தான் ‘தேசபக்தி’ என்பது மீண்டுமொருமுறை நிரூபணமாகியுள்ளது. மேற்கு…

Women Entrepreneur “ரேணுகாஷா” வுடன் ஒரு நேர்கானல்….!

https://www.youtube.com/watch?v=lr4xOOVpxxU மல்பரி சாரி ஸ்டோர் CEO ரேணுகா ஷா புடைவைகளின் நுணுக்கங்களை பற்றி விவரித்தார். இந்த காலத்தில் பெரும்பாலும் ஜீன்ஸ், டாப்ஸ் என்று மாற்றம் கண்ட பின்னரும்,…

மே 5-ம்தேதி நீட் தேர்வு: தேர்வெழுதும் மாணவ மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்; பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் விவரம்

சென்னை: நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி பிற்பகல்…

மோடியின் அரசு – புகழ்பெற்ற வெளிநாட்டுப் பத்திரிகையின் அபாய மணி..!

புதுடெல்லி: உலகின் பிரபல பத்திரிகைகளுள் ஒன்றான ‘த எகனாமிஸ்ட்’ என்ற பத்திரிகை, நரேந்திர மோடியின் தலைமையிலான பாரதீய ஜனதா, ஜனநாயகத்திற்கான ஆபத்து என்று வர்ணித்துள்ளது. கடந்த 2014ம்…

அக்னி வெயிலில் இருந்து தப்பிப்பது எப்படி? ஆலோசனை தருகிறார் சித்தமருத்துவ நிபுணர் டாக்டர் மாலதி எம்.டி.,

அக்னி வெயிலை நினைத்தாலே நமது உடல் எரியத் தொடங்குகிறது… இருந்தாலும் இன்றைய நவீன இயந்திர யுகத்தில் வெயில், மழை பார்க்காமல் ஒவ்வொருவரும் தங்களது பணிகளை நோக்கி ஓடிக்கொண்டே…

கேரள இஸ்லாமிய கல்விக் கழகம் புர்காவுக்கு தடை விதித்துள்ளது

மல்லப்புரம் கேரள இஸ்லாமிய கல்விக் கழகம் தான் நடத்தும் கல்லூரிகளில் பெண் மாணவிகள் புர்கா அணிந்து வர தடை விதித்துள்ளது. இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தொடர்…

ராணுவ நடவடிக்கைகள் அன்றும் இன்றும்  : மன்மோகன் சிங் பேட்டி – பாகம் 1

டில்லி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸ் மற்றும் பாஜக அரசின் ராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு ஒரு பேட்டியில் பதில் அளித்துள்ளார். மத்தியில் காங்கிரஸ்…

“ராகுல்காந்தியை அவரின் பெற்றோருக்கு முன்னதாகவே பார்த்தவள் நான்”

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதன்முறையாக தென்னிந்தியாவில் போட்டியிடும் வயநாடு தொகுதியில், அவர் பிறந்த சமயத்தில், அவரை தனது கைகளில் ஏந்திய செவிலியர் ஒருவர் வசித்து வருகிறார்…