Category: சிறப்பு செய்திகள்

சுவிஸ் வங்கியில் பணம் – எந்தெந்த நாட்டின் பங்கு எவ்வளவு?

ஜெனிவா: சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வெளிநாட்டு குடிமக்களின் எண்ணிக்கை மற்றும் தொகையின் அடிப்படையில், உலகளவில் இந்தியா 74வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்தாண்டு 73ம் இடத்தில் இருந்தது.…

காலியாகும் அமமுக கூடாரம்: திமுகவில் சேருகிறார் இசக்கி சுப்பையா….!?

சென்னை: டிடிவி தினகரனின் முக்கிய நிர்வாகியான நெல்லையை சேர்ந்த இசக்கி சுப்பையா, அமமுகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது தமிழக…

நீதா அம்பானியின் கைப்பை விலை 2.6 கோடியாம்..!

மும்பை திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியின் தலைவர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தில் Non Executive இயக்குநர் நீதா அம்பானி வணிகம் மற்றும் பொருளாதாரம் படித்தவர. ரிலையன்ஸ் அமைப்பின்…

சினேகன் அவர்களுடனான ஒரு நேர்காணல்…!

https://www.youtube.com/watch?v=dlzhLgsyvLg சினேகன் அவர்களுடனான நேர்காணல். https://www.youtube.com/watch?v=Z0_UUn21xK8 இயக்குநர் சேரன் அவர்களோட பணியாற்றிய அனுபவம் . இப்போ சேரன் பிக்பாஸ் வீட்டுக்குள்ள இருக்கார். அவருக்கு என்ன சொல்ல விரும்புறீங்க…

ஐந்து தலை ஆதிசேஷன் படுக்கையிலிருந்து எழுந்தருளியுள்ளார் அத்தி வரதன்…!

அத்தி வரதப் பெருமாளை, வெள்ளித்தகடு பதித்த பெட்டியில், சயனக் கோலத்தில், அனந்த புஷ்கரணி மண்டபத்தின் நடுவே நீரில் வைத்துள்ளனர். ஒவ்வொருவரும், அவரது ஆயுள் காலத்திற்குள் ஒருமுறை அல்லது…

வசந்த மண்டபத்தில் சயன கோலத்தில் சேவை சாதித்தார் அத்திவரதர்…!

இன்று அதிகாலை 2.30 மணியளவில் #அத்திவரதர் திருக்குளத்தில் இருந்து எழுந்தருளி பின்பு 3.10 மணியளவில் வசந்த மண்டபத்தில் சயன கோலத்தில் சேவை சாதித்தார். இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை…

சென்னையில் கேள்விக்குறியாகும் நிலத்தடி நீர்: அதிர்ச்சியூட்டும் ஆய்வு தகவல்கள்

பெங்களூரு: அடுத்த ஆண்டு (2020) சென்னை உள்பட நாடு முழுவதும் 21 நகரங்களில் நிலத்தடி நீர் கிடைக்காது என்று நிதி ஆயோக் நடத்திய மத்திய நீர் வளத்துக்கான…

ஈராக் மலைகளில் ராமர் உருவமா ? கல்வெட்டை ஆராய உள்ள இந்தியக் குழு

லக்னோ ஈராக் மலையில் ராமர் உருவம் செதுக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலை ஒட்டி இந்தியக் குழு ஆராய உள்ளது. ஈராக் நாட்டில் தர்பந்த் இ பெலுலா என்னும் மலைப்பகுதி…

இந்திராவின் நெருக்கடி நிலை பிரகடனம் – ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிலைப்பாடு என்ன?

கடந்த 44 ஆண்டுகளுக்கு முன்னர் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் பிரகடனப்படுத்தப்பட்ட நெருக்கடி நிலையை ஆர்எஸ்எஸ் இயக்கம் ஆதரித்ததா? இல்லையா? என்ற இருவேறு கருத்துகள் உலவுகின்றன. நெருக்கடி…

ஜூன் 25, 1983: கபில்தேவ் தலைமையில் இந்தியா வென்ற முதல் உலக கோப்பை! சிறப்பு கட்டுரை

1983ம் ஆண்டு உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்குபெற்ற கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியினர், முதன்முதலாக உலக கோப்பையை கைப்பற்றி இந்திய வரலாற்றில் முத்திரை பதித்தனர். கிரிக்கெட்டின்…