வங்கதேச பெண் பிரதமருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
டாக்கா ஊழல் வழக்கில் வங்க தேச பெண் பிரதமர் கலீதா ஜியாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இருமுறை வங்க தேச பிரதமராக பதவி வகித்தவர்…
டாக்கா ஊழல் வழக்கில் வங்க தேச பெண் பிரதமர் கலீதா ஜியாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இருமுறை வங்க தேச பிரதமராக பதவி வகித்தவர்…
கேப்டவுன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, 400 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியாவின் முதல் சாதனை விக்கெட் கீப்பராகவும், உலக அளவில் 4வது இடத்தையும்…
வாஷிங்டன் உலகிலேயே மிகவும் பழமையான ஜப்பான் பொன்சாய் மரங்களில் ஒன்று அமெரிக்காவில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது. வானளாவி வளரும் மரங்களை பூந்தொட்டிக்குள் வளரவைப்பது பொன்சாய் என அழைக்கப்படுகிறது.…
வாடிகன் நகரம் முன்னாள் போப் ஆண்டவர் பெனடிக்ட் தனது வழ்வின் கடைசிக் கட்டத்தில் உள்ளதாக இத்தாலி நாட்டின் செய்தித்தாளுக்கு கடிதம் எழுதி உள்ளார். உலகக் கிறித்துவர்களின் தலைவர்…
ரோம் இத்தாலியில் ஒரு கிராமத்தில் மக்கள் தொகையை அதிகரிக்க ரூ. 82க்கு ஒரு வீட்டை விற்க அரசு முடிவு செய்துள்ளது. ஐரோப்பிய கண்டத்தில் அமைந்துள்ளது இத்தாலி நாடு.…
டில்லி வெளிநாட்டுக்கு சென்று மருத்துவம் படிக்க உள்ள இந்திய மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என சட்டம் இயற்றப் பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன…
தைபெய்: தைவானில சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளின் இருந்து வெளியே ஓடிவந்தனர். ரிக்டர் அளவுகோளில் இது 6.4…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடந்த பேரணி ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் அதிபரும், பெனாசீர் பூட்டோவின் கணவருமான ஆசிப் அலி சர்தாரி கூறுகையில், ‘‘ 1990ம் ஆண்டு ராஜீவ்காந்தியிடம் காஷ்மீர்…
கராச்சி: சிந்து மாகாண செனட் உறுப்பினர் பதவிக்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் ஒரு இந்து பெண் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் நகர்பர்கர் மாவட்ட…
ரியாத்: சவூதி அரேபியாவில் வெளிநாட்டினர் பணி புரிய தடை விதிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக 30 லட்சம் இந்தியர்களி வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. சவூதி அரேபியாவில், கார்,…