Category: உலகம்

வெளிநாட்டினர் பணிபுரிய சவூதி தடை: கேள்விக்குறியாகும் 30 லட்சம் இந்தியர்களின் வாழ்வாதாரம்

ரியாத்: சவூதி அரேபியாவில் வெளிநாட்டினர் பணி புரிய தடை விதிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக 30 லட்சம் இந்தியர்களி வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. சவூதி அரேபியாவில், கார்,…

கடத்தப்பட்ட 22 இந்திய மாலுமிகள் விடுவிக்கப்பட்டனர் : சுஷ்மா நன்றி

டில்லி காணாமல் போனதாக கருதப்பட்டு ஆனால் கடத்தப்பட்ட கப்பல் 22 இந்திய மாலுமிகளுடன் மீட்கப்பட்டுள்ளதற்கு உதவிய நைஜீரியாவுக்கு சுஷ்மா நன்றி தெரிவித்துள்ளார். எண்ணெய் டேங்கர் ஏற்றிக் கொண்டு…

தூய்மை இந்தியா? : உலக பசுமை நாடுகளில் இந்தியாவுக்கு 177ஆம் இடம்

டாவோஸ், சுவிட்சர்லாந்து சுவிட்சர்லாந்து வெளியிட்டுள்ள உலக பசுமை நாடுகள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவுக்கு 177 ஆம் இடம் கிடைத்துள்ளது. சமீபத்தில் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார…

மாலத்தீவில் அவசர நிலை பிரகடனம்….-அதிபர் யாமின் அதிரடி

மாலே: மாலத்தீவில் அவசர நிலையை அதிபர் அப்துல்லா யாமின் பிரகடனம் செய்துள்ளார். அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதனை அதிபர்…

லஞ்ச வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சாம்சங் நிறுவன துணைத்தலைவர் விடுதலை

சியோல்: தென் கொரியாவில், ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அதிபருக்கு லஞ்சம் கொடுத்த புகாரை தொடர்ந்து பிரபல எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் துணைத்தலைவர்…

மாஸ்கோவில் வரலாறு காணாத அளவு பனிப்பொழிவு : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மாஸ்கோ ரஷிய நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் கடந்த 60 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு உள்ளது. தற்போது வட இந்தியாவில் கடும் பனிமூட்டம் உள்ளது. இதனால் மக்கள்…

அமெரிக்காவில் இந்தியர்கள் பேரணி

வாஷிங்டன்: அமெரிக்க குடிமக்களுக்கே பணி முன்னுரிமை அளிக்கப்படும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வருகிறார். அதோடு வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசா போன்வற்றிலும் கெடுபிடிக்கள்…

மாலத்தீவு அதிபரை பதவி நீக்க உச்சநீதிமன்றம் முடிவு….அட்டார்னி ஜெனரல் குற்றச்சாட்டு

மாலே: மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீனை பதவி நீக்கம் செய்ய உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது என்று அந்நாட்டு அட்டார்னி ஜெனரல் முகமது அனில் குற்றம்சாட்டியுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள…

நடுக்கடலில் மாயமான கப்பலில் இருந்த 22 இந்தியர்கள் கதி என்ன?

நைஜீரியா எரிவாயு எண்ணெய் டேங்கர்கள் எடுத்துக் கொண்டு 22 இந்தியர்களுடன் சென்ற வணிகக் கப்பல் ஒன்று மேற்கு ஆப்ரிக்காவில் மாயமாகி உள்ளது. பனாமா நாட்டுக் கொடியுடன் ஒரு…

குவைத் : சட்டவிரோதமாக தங்கியுள்ளோருக்கு பொது மன்னிப்பு

குவைத் குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. வேலை தேடி வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் குவைத் நாட்டிற்கு வருகிறார்கள். இவர்களில் பலர்…