Category: உலகம்

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மூடப்பட்டது

லண்டன் முகநூல் பயனாளிகளின் தகவல்களை திருடி தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மூடப்பட்டது. கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்…

அமெரிக்காவில் ராணுவ விமானம் சாலையில் விழுந்து விபத்து: 9 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அமெரிக்காவின் ஜார்ஜியா மாவட்டத்தில் சவன்னா என்ற பகுதியில்,…

உலகின் மிக அதிக மாசு உள்ள நகரம் டில்லி : உலக சுகாதார மையம்

டில்லி உலகில் மிகவும் அதிகமாக மாசு படிந்த நகரம் என டில்லியை உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. உலக சுகாதார மையம் சர்வதேச அளவில் அதிகம் மாசு…

லிபியா : தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தற்கொலைப் படை தாக்குதல்

திரிபோலி லிபியா நாட்டின் தலைநகர் திரிபோலியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தின் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியதில் 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். லிபியாவின் அதிபர்…

வரும் 2021 முதல் மினி உலகக் கோப்பை போட்டிகள்

கொலம்பியா உலகக்கால்பந்து கோப்பை போட்டிகளை போல மினி உலகக் கோப்பை போட்டிகள் ஃபிஃபா சார்பில் நடைபெற உள்ளன ஃபிஃபா என அழைக்கப்படும் உலக நாடுகள் கால்பந்துப் போட்டி…

மூளைச்சாவு பற்றிய முழு விவரம் இதோ :

மூளைச் சாவு என்பதன் முழு விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. உடல் உறுப்பு தானம் தற்போது பரவலாகி வருகிறது. சமீபத்தில் இந்தியாவில் எட்டு வயது சிறுமி ஒருவர் மூளைச்சாவு…

யோகாசனப் பயிற்சி முழங்காலை பாதிக்கும் : மருத்துவர் எச்சரிக்கை

டில்லி யோகாசனப் பயிற்சியால் முழங்கால் பாதிப்படையும் அபாயம் உள்ளதாக மருத்துவர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது உலகெங்கும் யோகாசனப் பயிற்சி பிரபலம் அடைந்து வருகிறது. இந்தியாவின் பாரம்பரிய…

மோடி – ஜி ஜிங்பிங் சந்திப்பு எதிரொலி: இந்தியா – சீனா இடையே விரைவில் ஹாட்லைன்

பீஜீங்: மோடி கடந்த வாரம் 2 நாள் அரசு முறை பயணமாக சீனா சென்றபோத இந்தியா மற்றும் சீனா ராணுவ தலைமையகம் இடையே ஹாட்லைன் வசதி ஏற்படுத்த…

கிரீஸ் நாட்டில் நிலநடுக்கம்

ஏதென்ஸ் கிரீஸ் நாட்டில் நேற்று 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று இரவு கிரீஸ் நாட்டில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 4.1…

நைஜீரியா : தற்கொலைப்படை தாக்குதலில் 60 பேருக்கு மேல் மரணம்

முபி, நைஜீரியா நேற்று நைஜிரியாவின் முபி நகரில் இரு இடங்களில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலல் 60க்கும் அதிகனானோர் மரணம் அடைந்துள்ளனர். நைஜிரியாவில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.…