Category: உலகம்

இந்திய மனித உரிமை மீறல்களை பட்டியலிட்ட அமெரிக்க அறிக்கை!

வாஷிங்டன்: சமீபத்தில் வெளியிடப்பட்ட கடந்த 2018ம் ஆண்டுக்கான அமெரிக்க மனித உரிமை அறிக்கையில், இந்தியாவில் நடக்கும் பல மனித உரிமை மீறல்கள் குறித்த புள்ளி விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.…

ஆசிய குத்துச்சண்டை போட்டி : தங்கம் வென்ற அமித் பங்கள், பூஜா ராணி

தோஹா ஆசியன் சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை போட்டிகளில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கம் வென்று வருகின்றனர். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்களும் வீராங்கனைகளும்…

இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு அரசாங்கமே பொறுப்பு: அதிபர் சிறிசேனா உரை

கொழும்பு: இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு அரசாங்கமே பொறுப்பேற்கிறது என்று அதிபர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்து உள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின்போது, இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும்…

தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி: 39நாடுகளின் விசாவை ரத்து செய்த இலங்கை

கொழும்பு: இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தொடர் வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து, 39நாடுகளுக்கான விசாவை தற்காலிகமாக இலங்கை அரசு ரத்து செய்துள்ளது. இலங்கையில் ஈஸ்டர் அன்று தேவாலயங்கள்…

இந்த ஒரு டிவி -யை வாங்குவதற்கு பேசாமல் ஆடி கார் வாங்கிடலாமே..!

8K தொலைக்காட்சிகள் இன்று பரவலாகப் புழக்கத்திற்கு வந்துவிட்டன என்றாலும், அவற்றின் விலைதான் தொடர்ந்து பேசு பொருளாக இருக்கிறது. தற்போது சோனி நிறுவனம், 98 இன்ச் OLED 8K…

விமானங்களில் பிளாஸ்டிக் உபயோகத்தை முற்றிலும் நிறுத்திய எதிஹாட் ஏர்வேஸ்

அபுதாபி அரபு விமான நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ் தனது விமானங்களில் பிளாஸ்டிக் உபயோகத்தை முற்றிலும் நிறுத்தி உள்ளது. உலகில் உள்ள பல விமான சேவை நிறுவனங்கள் ஒரு…

பிலாவல் புட்டோ குறித்த சர்ச்சைக்குரிய கருத்து : இம்ரான் கானுக்கு எதிர்கட்சிகள் கண்டனம்

லாகூர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் மகன் பிலாவல் புட்டோ குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்த கருத்துக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.…

கொரியாவில் அமைதியை விரும்பும் வட கொரிய அதிபர் : புடின்

விளாடிவோஸ்டாக் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வட கொரிய அதிபர் கொரிய தீபகற்பத்தில் அமைதியை விரும்புவதாக தெரிவித்தார். வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்ய…

குண்டு வெடிப்பு சம்பவத்தில் சந்தேகத்துக்குரிய 3 பேர் புகைப்படங்களை வெளியிட்ட இலங்கை போலீஸ்

கொழும்பு: ஈஸ்டர் தினத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப் படங்களை இலங்கை போலீஸார் வெளியிட்டுள்ளனர். இலங்கை தொடர் குண்டுவெடிப்பில்…

11மாத குழந்தையின் புகைப்படத்துக்காக திருடப்பட்ட மொபைலை திருப்பித்தரும்படி மன்றாடும் பெற்றோர்…!

மெல்போர்ன்: மறைந்த 11மாத குழந்தையின் புகைப்படத்துக்காக திருடப்பட்ட தனது மொபைலை திருப்பித்தரும்படி மெல்போர்னை சேர்ந்த தம்பதியினர் சமூக வலைதளம் மூலம் மன்றாடி வேண்டி வருகின்றனர். இந்த நிகழ்வு…