அமெரிக்காவுக்கு சேரவேண்டிய $ 300000 பணத்தை நைஜீரியாவுக்கு செலுத்திய ஏர் இந்தியா
டில்லி அரசு நிறுவனமான ஏர் இந்தியா அமெரிக்காவுக்கு தர வேண்டிய மூன்று லட்சம் டாலரை நைஜீரியாவுக்கு செலுத்தி உள்ளது. சைபர் கிரைமில் நைஜீரியா முதல் இடத்தில் உள்ளது.…
டில்லி அரசு நிறுவனமான ஏர் இந்தியா அமெரிக்காவுக்கு தர வேண்டிய மூன்று லட்சம் டாலரை நைஜீரியாவுக்கு செலுத்தி உள்ளது. சைபர் கிரைமில் நைஜீரியா முதல் இடத்தில் உள்ளது.…
லண்டன் இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதியினரின் குழந்தையின் முதல் புகைப்படம் வெளியாகி உள்ளது. இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்கெல் ஆகியோருக்கு சென்ற…
டில்லி ரம்ஜானை முன்னிட்டு வட இந்தியாவில் சர்பத் பற்றாக்குறையை பாகிஸ்தானில் ரூ அப்சா தீர்த்து வைக்க உள்ளது. வட இந்தியாவில் புகழ்பெற்ற சர்பத் ரூஅப்சா ஆகும். இதை…
ஆனந்த் பிரபல பால் பொருள் நிறுவனமான அமுல் நிறுவனம் உலகக் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை ஸ்பான்சர் செய்ய உள்ளது. உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் போட்டிகள்…
சிட்னி: இந்திய ஆன்மீக குரு ஆனந்த் கிரி, இரண்டு பெண்களைத் தாக்கிய குற்றத்திற்காக ஆஸ்திரேலிய நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தின் பிரயாக் ராஜ் நகரத்திலுள்ள பதே…
புதுடெல்லி: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி ரியாஸ் அபூபக்கருடன் தொடர்பு வைத்திருந்ததால், கத்தாரில் கைது செய்யப்பட்ட கேரளாவைப் பூர்வீகமாக கொண்ட ஃபைசல், விசாரணைக்காக இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். என்ஐஏ எனப்படும்…
ஸ்பேஸ் எக்ஸ் அனுப்பிய கார்கோ விண்கலன் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்ததாக நாசா தெரிவித்து உள்ளது. கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்க்கன்…
ஜெனீவா: ஐநா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களாக இந்தியா, ஜெர்மனி, பிரேசில் மற்றும் ஜப்பானை நியமிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது. ஐநா சபையின்…
ஜகார்த்தா இந்தோனேசியா நாட்டில் சுமத்ரா தீவில் உள்ள எரிமலை வெடித்து சிதற தொடங்கி உள்ளதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இந்தோனேசியா நாட்டில் பல எரிமலைகள் உள்ளன. இதில்…
யாங்கூன் ராய்ட்டர் செய்தி நிறுவன பத்திரிகையாளர்கள் இருவர் 500 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு விடுதலை செய்யபட்டுள்ளனர். மியான்மரை சேர்ந்த கியாவ் சூ ஊ மற்றும் வ லூன்…