Category: உலகம்

பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற பிரபலங்களின் பட்டியல்…..!

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் 3வது சீசன் நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ளது. இன்று முதல் பிக்பாஸ் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட செட்டில்…

தங்கம் கடத்திய 6 இந்தியர்கள் இலங்கை விமான நிலையத்தில் கைது

கொழும்பு: தங்கம் கடத்தியதாக இலங்கையில் 6 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த ஜனவரி 23-ம் தேதி இலங்கை பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் தீவிர…

பயணத்தில் உறங்கிய பெண் விமானம் தரையிறங்கியும் எழவில்லை – அடுத்து நடந்தது?

டொரான்டோ: கனடா நாட்டில், விமானத்தில் பயணித்தபோது ஆழ்ந்து உறங்கிவிட்டதால், தரையிறங்கிய விமானத்திலேயே தனித்து விடப்பட்டு, பூட்டிய இருட்டு விமானத்திற்குள் பெண் ஒருவர் தவித்த சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை…

மக்கள்தொகை எனும் அணுகுண்டு : எலான் மஸ்க் எச்சரிக்கை

1950 ல் உலக மக்கள் தொகை-2,556,000,053, தற்போதைய உலக மக்கள் தொகை-7,712,343,478. 2050ல் (உத்தேச) உலக மக்கள் தொகை-9,346,399,468. ” என்றும் கீச்சிட்ட(டிவிட்) செய்த எலான் மஸ்க்…

கூகிள் தேடலில் 20ல் 13 போலி : ஆய்வு முடிவு

கூகிள் மேப் மற்றும் Google My Business – இல்போலி நிறுவனங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான போலி நிறுவனங்கள் சேர்க்கப்படுவதாகவும்,…

அமெரிக்கா – ஈரான் போர் பதற்றம்: ஈரானிய வான்வெளியை தவிர்க்க இந்திய விமான நிறுவனங்கள் முடிவு

டில்லி: அமெரிக்கா – ஈரான் ,இடையே போர் பதற்றம் நிலவி வருவதால், ஈரானிய வான்வெளியை தவிர்க்க இந்திய விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. ஈரானுடனான அணு சக்தி…

பரபரப்பான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

சவுத்தாம்டன்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 11 ரன் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின்…

அமெரிக்காவின் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் ஈரான்

டெகரான் அமெரிக்காவின் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்க தயாராக உள்ளதாக ஈரான் கூறி உள்ளது. நேற்று முன் தினம் ஈரான் எல்லையில் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா கண்காணிப்பு விமானத்தை…

மீண்டும் தாக்குதல் நடக்காது என உறுதி அளித்தால் பாகிஸ்தான் வான்வழி திறக்கப்படலாம்

இஸ்லாமாபாத் இனி வான் வழி தாக்குதல் நடத்த மாட்டோம் என இந்தியா உறுதி அளித்தால் மட்டுமே பாகிஸ்தான் வான்வழி திறக்கப்படும் என பாக் அரசு அறிவித்துள்ளது. கடந்த…

ராவணா-1: இலங்கையின் முதல் செயற்கைகோள்!

கொழும்பு: இலங்கையின் முதல் செயற்கைக் கோளுக்கு வைக்கப்பட்டுள்ள ராவணா என்னும் பெயர் இந்து மத இதிகாச வில்லன் பெயர் வைக்கப்பட்டது குறித்த ஒரு ஆய்வு இதோ. கடந்த…