Category: உலகம்

ஹுவாய் (Huawei – வாவே) மீது தடை நீக்கம்: டிரம்ப்

அமெரிக்க அதிபர் மற்றும் சீன அதிபர் இருவரும் சந்தித்து பேசிய பிறகு வாவே (ஹுவாய்) நிறுவனம் மீதான தடையை நீக்கி அமெரிக்க நிறுவனங்கள் சீன நிறுவனங்களுடன் வர்த்தகம்…

வர்த்தக போர்: அமெரிக்கா சீனா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க முடிவு

ஒசாகா: ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் 2 நாள் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் ஜி-20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஜப்பானில் குவிந்தனர். அங்கு பல்வேறு…

ஆப்பிளின் முதன்மை வடிவமைப்பு அதிகாரி விலகல்

1992 ல்ஆப்பிள் நிறுவனத்தில் சாதாரண வடிவமைப்பாளராக இணைந்த 1996ல் ஆப்பிள் வடிவமைப்புதுறையில் இணைந்த ஜானி இவ், ஐபோன், ஐமேக் போன்வற்றின் வடிவமைப்பிற்கு மிகுந்த பணியாற்றியவர். ஏறக்குறையாக 30…

பிட்காயின் 12000 டாலராக திடீர் உயர்வு

பேஸ்புக் நிறுவனத்தின் லிபரா கிரிப்டோகரன்சிக்கு அறிவிப்பு காரணமாக பிட்காயின் மெய்நிகர் கரன்சியின் மதிப்பு கடந்த 18 மாத விலை உயர்வை 12,000 அமெரிக்கா டாலராக உயர்ந்துள்ளது. இந்த…

ஜப்பான் ஜி-20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் பிரதமர் மோடி சந்திப்பு

நியூயார்க்: ஜி-20 மாநாட்டில் தொடக்க நாளான இன்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். பல்வேறு நாடுகள் பங்கேற்கும் ஜி-20 மாநாடு ஜப்பானில்…

என் குழந்தைகள் ஓரின சேர்க்கையாளர் ஆனால் நான் எதிர்க்க மாட்டேன் : இளவரசர் வில்லியம்

லண்டன் பிரிட்டன் இளவரசர் வில்லியம் தனது குழந்திகள் ஓரின சேர்ககையாளர் ஆனால் தாம் அதை எதிர்க்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். இங்கிலாந்து இளவரசர் வில்லியம் டியூக் ஆஃப்…

மத போதகர் ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்கு நாடு கடந்த மலேசியா மறுப்பு

கோலாலம்பூர் இந்தியாவில் பயங்கரவாதத்தை பரப்பிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்தி இந்தியா அனுப்ப மாட்டோம் என மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.…

இஸ்லாமியர் அல்லது ஆப்ரிக்க நாடாக மாறும் ஐரோப்பா : தலாய் லாமா எச்சரிக்கை

டில்லி ஐரோப்பாவில் குடி புகுவோரை திரும்ப அனுப்பாவிட்டால் ஆப்பிரிக்க அல்லது இஸ்லாம் நாடாக மாறும் அபாயம் உள்ளதாக தலாய்லாமா எச்சரித்துள்ளார். பிழைப்புக்காக பல நாட்டினர் ஐரோப்பிய நாடுகளில்…

பாகிஸ்தானில் திறக்கப்படவுள்ள ராஜா ரஞ்சித் சிங் முழுவுருவச் சிலை!

லாகூர்: பாகிஸ்தானில் லாகூர் கோட்டையின் அருகே, பஞ்சாபை ஆண்ட மகாராஜா ரஞ்சித் சிங்கின் முழு உருவச்சிலை, அவரின் 180வது இறந்த தினத்தை முன்னிட்டு திறக்கப்படவுள்ளது. மேலும், அந்த…

இலங்கை ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு காரணமாக அனாதையான 176 குழந்தைகள்! கத்தோலிக்க திருச்சபை அறிவிப்பு

கொழும்பு: இலங்கை ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு காரணமாக 176 குழந்தைகள் பெற்றோர்களை இழந்து அனாதையாகி உள்ளதாக கத்தோலிக்க திருச்சபை அறிவித்து உள்ளது. ஈஸ்டர் பண்டிகையன்று கொழும்பு தேவாலயங்கள்…