Category: உலகம்

இந்தியா – பாகிஸ்தான் நிதானத்தை கடைபிடியுங்கள்! ஐநா பொதுச்செயலாளர் வேண்டுகோள்!

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவும், பாகிஸ்தானும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் ஐ.நா பொது செயலாளர் அன்டோனியோ கட்டரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 1949ம்…

காஷ்மீர் சிறப்புஅந்தஸ்து ரத்து விவகாரம்: வெளிநாடுகளிடம் இந்தியா விளக்கம் !

டில்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து மத்திய அரசு மசோதா நிறைவேற்றி உள்ள நிலையில், இதுகுறித்து வெளிநாடுகளில் உள்ள தூதரக அதிகாரிகள் அந்தந்த…

20 கோடி சீனர்களின் ஒருநாள் வருமானம் 5 டாலருக்கும் குறைவு!

பெய்ஜிங்: உலகின் முதல் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவில், 200 மில்லியனுக்கும்(20 கோடி) அதிகமான மக்களின் ஒரு நாள் வருமானம் 5 அமெரிக்க டாலர்களுக்கும் (தோராயமாக…

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: இந்தியா மீது சாடிய பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதை கடுமைய விமர்சித்துள்ள பாகிஸ்தான், இந்தியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு…

பாகிஸ்தான் ஸ்டேட் வங்கியில் பணம் எடுக்க கட்டுப்பாடு

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் ஸ்டேட் வங்கியில் வாரத்துக்கு ரூ.3000 மட்டுமே எடுக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் தற்போது ராணுவத்தினர் ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளனர். அமர்நாத் யாத்திரை…

இந்திய ஜனாதிபதிக்கு கினியா அரசின் உயரிய விருது

கொனாக்ரி, கினியா இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கினியா நாட்டின் உயரிய விருதான நேஷனல் ஆர்டர் ஆஃப் மெரிட் என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய ஜனாதிபதி ராம்நாத்…

அருகே நெருங்கிய மலைச்சிங்கம் – இசையின் உதவியால் தப்பிய பெண்..!

டொராண்டோ: கனடா நாட்டில் 45 வயது பெண் ஒருவர் தனது செல்ஃபோனில் பதிந்து வைக்கப்பட்ட ஒரு சத்தமான வாத்திய இசையின் உதவியால் மலைச் சிங்கத்திடமிருந்து உயிர் தப்பினார்.…

ஆயுத ஒப்பந்தம் முறிந்தவுடன் புதிய திட்டத்துடன் களமிறங்கும் அமெரிக்கா!

வாஷிங்டன்: ரஷ்யாவுடனான இருதரப்பு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டதையடுத்து, புதிய ஏவுகணை சோதனை நடத்துவதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது அமெரிக்கா. 2021ம் ஆண்டு காலாவதியாகவுள்ள அந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படுமா என்ற…

டெக்சாஸ் : வால்மார்ட் வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலி

எல் பாசோ, டெக்சாஸ் டெக்சாஸ் மாகாணத்தில் எல் பாசோவில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில்…

கிரின்லாந்தில் உருகி வரும் பனிமலைகள்! பேரழிவை ஏற்படுத்தும் அபாயம்….

கிரின்லாந்தில் உருகி வரும் பனிமலைகள் காரணமாக அந்நாட்டில் பேரழிவு ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக நாசா எச்சரித்துள்ளது. “கிரீன்லாந்தின் மிகப்பெரிய தடிமனாக 3வது பனிப்பாறை உருகி வருவதால்,…