Category: உலகம்

சீனாவில் மொபைல் உற்பத்தியை அடியோடு நிறுத்திய சாம்சங் நிறுவனம்

சியோல்: உள்நாட்டில் நிலவும் கடுமையான போட்டியை சமாளிக்க முடியாமல், சீனாவில் செயல்பட்டு வந்த சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் கோ. லிட்., அந்நாட்டில் தனது மொபைல் ஃபோன் உற்பத்தியை நிறுத்திக்கொண்டது.…

ஏகே-47 புகழ் மிக்கெய்ல் கலாஷ்னிகோவ் நூறாவது பிறந்தநாள் – ரஷ்யாவில் கொண்டாட்டம்

மாஸ்கோ: ஏகே-47 என்ற உலகப்புகழ் பெற்ற ஆயுதத்தைக் கண்டுபிடித்த மிக்கெய்ல் கலாஷ்னிகோவ் நூறாவது பிறந்தநாள் ரஷ்யாவில் விமர்சையாகக் கொண்டாடப்படவுள்ளது. அந்தக் கொண்டாட்டத்தில் இளம் வயதினர் அதிகமாக கலந்துகொள்கிறார்கள்.…

சட்டவிரோத குடியேறிகளைக் காலில் சுட அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு

வாஷிங்டன் சட்டவிரோதமாககுடியேறுவோர் எல்லைக்குள் நுழையும் போது அவர்களைக் காலில் சுட அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டதாக தி நியூயார்க் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் சட்ட…

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள்: பாலஸ்தீனம், துருக்கி, உஸ்பெஸ்கிஸ்தான் தபால் வெளியிட்டு கவுரவிப்பு

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை யொட்டி பல நாடுகள் காந்தியின் தபால் தலை வெளியிட்டு கவுரவப்படுத்திவரும் நிலையில், தற்போது பாலஸ்தீனம், துருக்கி, உஸ்பெஸ்கிஸ்தான் நாடுகள் தபால் வெளியிட்டு…

அக்டோபர் 5ல் மீண்டும் துவங்குகிறது வடகொரிய – அமெரிக்க பேச்சுவார்த்தை

பியாங்யாங்: வடகொரியா – அமெரிக்கா இடையிலான அணு ஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தை அக்டோபர் 5ம் தேதி மீண்டும் துவங்குமென வடகொரியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு விவகாரங்களுக்கான வடகொரியாவின்…

பிரிட்டன் பிரதமர் மீது பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு சுமத்திய பத்திரிகையாளர்!

லண்டன்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் மீது பாலியல் சீண்டல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் அந்நாட்டு பெண் பத்திரிகையாளர் ஒருவர். சார்லோட் எட்வர்டேஸ் என்று அந்தப் பெண்மணி, சன்டே…

பாகிஸ்தானுக்காக நவீன போர்க்கப்பலை கட்டும் துருக்கி!

அங்காரா: பாகிஸ்தானுக்கு விற்பனை செய்வதற்காக போர்க்கப்பல் ஒன்றை கட்டும் பணியை துருக்கி துவக்கியிருப்பதாக அந்நாட்டு அதிபர் தய்யிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். துருக்கி நாட்டிற்கான போர்க்கப்பலான டிசிஜி கினாலியாடாவை…

ஈரானால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும் : சவுதி இளவரசர் எச்சரிக்கை

ரியாத் ஈரான் நடவடிக்கைகளால் கச்சா எண்ணெய் விலை கற்பனைக்கு எட்டாத அளவுக்கு உயரும் அபாயம் உள்ளதாக சவுதி இளவரசர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எண்ணெய் வளம் மிகுந்த சவுதி…

கோத்தபய ராஜபக்சே தேர்தலில் போட்டியிட முடியுமா? இலங்கை நீதிமன்றம் நாளை விசாரணை

கொழும்பு: அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை நாளை நடைபெற…

அமெரிக்கா & பிரிட்டன் ஒப்பந்தம் – ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் நிறுவனங்களுக்கு சிக்கல்!

லண்டன்: அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு இடையே கையெழுத்தாகவுள்ள ஒப்பந்தத்தின்படி, முகநூல் மற்றும் வாட்ஸ்ஆப் ஆகியவற்றின் பயனர்கள் தொடர்பான குறியாக்க தகவல்களை பிரட்டிஷ் காவல்துறையிடம் அந்த நிறுவனங்கள்…