அமெரிக்காவில் நுழைய முயன்று முடியாத இந்தியர்கள் – மீண்டும் தாய்நாட்டிற்கே…!
புதுடெல்லி: அமெரிக்காவில் குடியேற ஆசைப்பட்டு, மெக்சிகோ வழியாக சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் 311 பேர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு, மீண்டும் இந்தியாவிற்கே திருப்பி அனுப்பப்படுகின்றனர். அமெரிக்காவில்…