பாகிஸ்தானில், குழந்தைகளை பலாத்காரம் செய்தால் பொது இடத்தில் தூக்கு..
சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் பாகிஸ்தானில் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜுன் மாதம்…
சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் பாகிஸ்தானில் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜுன் மாதம்…
பாரிஸ் ஆப்பிள் நிறுவனம் பழைய ஐஃபோன்களின் வேகத்தை குறைத்ததால் ஃபிரான்ஸ் கண்காணிப்பு அமைப்பு 2.5 கோடி யூரோ அபராதம் விதித்தது. ஸ்மார்ட் ஃபோன்களின் புது மாடல்கள் வெளி…
பீஜிங் சீன நாட்டில் கொரோனா வைரஸால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 717 ஆகி உள்ளது கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபெய் மாநிலத்தில் உள்ள வுகான் நகரில்…
வாஷிங்டன் நாசாவால் ஏவப்பட்டு சூரிய குடும்பத்தைத் தாண்டிச் சென்று 11.5 லட்சம் கோடி மைல் தூரத்தில் பழுதான வாயேஜர் 2 விண்கலம் பூமியில் இருந்தே சரி செய்யப்பட்டுள்ளது.…
ரியாத் காஷ்மீர் குறித்து விவாதிக்க இஸ்லாமிய நாடுகள் கூட்டத்தைக் கூட்ட பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை சவுதி அரேபியா நிராகரித்துள்ளது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 5 ஆம்…
தமிழ் கடவுளான முருகனுக்கு நம் தமிழர்கள் நமது நாட்டில் மட்டுமல்லாமல் அயல் நாடுகளிலும் ஆலயம் எழுப்பி தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர். சரவணபவ என்ற ஆறு எழுத்துக்களை…
ஜாப்: பாகிஸ்தானில் நூறாண்டு பழமையான ஒரு இந்து கோயிலை அச்சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் 7ம் தேதி நடைபெற்றது. பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தானின் ஜாப் நகரில் அமைந்துள்ள…
மெல்பர்ன் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி விஞ்ஞானி வாசன் தலைமையில் ஆய்வு நடைபெற்று வருகிறது. சீனாவில் கொரோனா வைரஸால் இதுவரை 636…
பீஜிங் கொரோனா வைரஸால் சீனாவில் 31000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் 636 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர்…
வாஷிங்டன் விண்வெளியில் 328 நாட்கள் தங்கி உலக சாதனை படைத்த கிறிஸ்டினா கோச் நேற்று பூமிக்கு திரும்பினார். விண்வெளியில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து…