Category: உலகம்

விமான விபத்து விசாரணைக்கு ஒத்துழைக்க போயிங் நிறுவனம் மறுப்பு

ஆம்ஸ்டர்டாம் கடந்த 2009 ஆம் வருடம் ஆம்ஸ்டர்டாம் அருகே நடந்த போயிங் 737 விமான விபத்து குறித்த புதிய விசாரணைக்கு ஒத்துழைக்க போயிங் விமான நிறுவனம் மறுத்துள்ளது.…

ஜப்பான் கடலில் தத்தளிக்கும் சொகுசு கப்பல்: கொரோனா வைரஸ் தாக்குதல் 61ஆக உயர்வு!

டோக்கியோ: கொரோனா வைரஸ் காரணமாக நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஜப்பான் கப்பலில் உள்ள பணிகளிடையே கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. சுமார் 3000க்கும் மேற்பட்டப பயணிகள்…

‘கொரோனா வைரஸ்’ உலகிற்கு அடையாளம் காட்டிய டாக்டர் லீ வென்லியாங் உயிரை பறித்த பரிதாபம் !!

சீனா : டாக்டர் லீ வென்லியாங், வூஹான் மத்திய மருத்துவமனையில், கண் மருத்துவராக பணியாற்றினார். கடந்த டிசம்பர் மாத மத்தியில் இருந்து தன்னிடம் வரும் நோயாளிகளை கவனித்த…

பிளாஸ்டிக் பொருட்களை ஆடைகளாக மாற்ற மறுசுழற்சி செய்யும் பௌத்தத் துறவிகள்!

பாங்க்காக்: பாங்க்காக்கிற்கு தெற்கே அமைந்திருக்கும் ஒரு புத்த கோயிலில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பாலியஸ்டர் இழைகளாக மறுசுழற்சி செய்யப்படுகிறது. இது பின்னர், இங்குள்ள துறவிகளுக்குக் குங்கமப்பூ நிற அங்கிகளுக்குத்…

இஸ்தான்புல் விமான நிலைய ஓடுபாதையில் விமானம் சறுக்கி விபத்து! 3 பேர் பலி, 177பேர் காயம்

இஸ்தான்புல் விமான நிலைய ஓடுபாதையில் விமானம் சறுக்கி விபத்து ஏற்பட்டது. இதில், அதில் பயணம் செய்த 3 பேர் பலியான நிலையில், 177பேர் காயம் காயம் அடைந்தனர்.…

கொத்து கொத்தாக உயிரை பறிக்கும் கொரோனா வைரஸ் !! சீனாவில் இதுவரை 563 பேர் பலி !!

சீனா : சீனாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது. நேற்று ஒரே நாளில் சீனாவில் 71…

லண்டனில் விரைவில் அனைத்து பேருந்துகளும் மின்சார மயம் ஆகிறது

லண்டன் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள அனைத்து பேருந்துகளையும் மின்சார மயமாக்க 5 கோடி பவுண்ட் செலவில் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகெங்கும் பல நாடுகளில் சுற்றுச்…

அதிகளவு கார்பன் வாயு வெளியேற்றம் – ஐ.நா. கைகாட்டும் நாடுகள் எவை?

நியூயார்க்: இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் அதிகளவிலான கார்பன் வாயுவை வெளியேற்றி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸ் கவலை…

செனட் விசாரணையிலிருந்து விடுவிக்கப்பட்டாரா டொனால்ட் டிரம்ப்?

வாஷிங்டன்: அமெரிக்க காங்கிரஸின் மேலவையான செனட் சபையில் கண்டன தீர்மானம் தொடர்பாக நடந்த விசாரணையிலிருந்து அதிபர் டொனால்டு டிரம்ப் விடுவிக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க அதிபர் பதவிக்கு…

சீனாவிலிருந்து திரும்பிய ஆஸ்திரேலியர்கள் – தனித்தீவிற்கு கொண்டுசென்ற சொந்த நாட்டு அரசு!

கான்பரா: கொரோனா சீனாவின் வூஹான் நகரத்தில் இருந்து வந்த 243 ஆஸ்திரேலியர்களை 2,700 கி.மீ. துாரத்தில் உள்ள தீவிற்கு அனுப்பிவைத்து தனிமைப்படுத்தியுள்ளது ஆஸ்திரேலிய அரசு. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த…