Category: உலகம்

சீனாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 908 ஆக உயர்வு: புதியதாக 3,000 பேருக்கு பாதிப்பு

பெய்ஜிங்: சீனாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 908 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ், அந்நாட்டை மட்டுமல்ல… உலக நாடுகளையும் அச்சுறுத்தி உள்ளது. பல…

ஆஸ்திரேலிய கனமழையால் முடிவுக்கு வரும் காட்டுத் தீ

சிட்னி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பெய்து வரும் கன மழையால் காட்டுத் தீ பிரச்சினை முடிவுக்கு வர உள்ளது. ஆஸ்திரேலியாவின்…

சகதியில் சிக்கியவரை கை கொடுத்து காப்பாற்றிய குரங்கு: வைரலான போட்டோ

ஜகார்த்தா: ஆற்றில் தவித்தவரை குரங்கு ஒன்று கை தூக்கிவிட்ட போட்டோ இணையத்தில் வைரலாக பரவி பெரும் பாராட்டை பெற்றிருக்கிறது. தெற்காசியாவில் உள்ள பிரசித்தி பெற்ற இடமான அறியப்படுவது…

இஸ்ரேலை எச்சரிக்கும் மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது!

கோலாலம்பூர்: பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நிகழ்த்தும் ஒடுக்குமுறைகள் மற்றும் அநீதிகளைக் கண்டு மலேசியா இனிமேலும் அமைதியாக இருக்காது என்று எச்சரித்துள்ளார் அந்நாட்டின் பிரதமர் மகாதீர் முகமது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவான…

அனில் அம்பானி ரூ.715 கோடி டெபாசிட் தொகை செலுத்த வேண்டும்: லண்டன் நீதிமன்றம்

லண்டன்: சீனத்து வங்கிகளிடம் வாங்கிய கடன்களுக்கான டிபாசிட் தொகையாக ரூ.715 கோடியை அடுத்த 6 வாரங்களுக்குள் செலுத்த வேண்டுமென அனில் அம்பானிக்கு உத்தரவிட்டுள்ளது லண்டன் வர்த்தக நீதிமன்றம்.…

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் – இந்திய வம்சாவளிப் பெண் போட்டி!

வாஷிங்டன்: இந்த 2020ம் ஆண்டின் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க காங்கிரஸ்(நாடாளுமன்றம்) தேர்தலில், இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் போட்டியிடவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரின் பெயர்…

கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை சார்ஸ் வைரஸை விட அதிகரித்தது : இந்தியா கடும் நடவடிக்கை

பீஜிங் கொரோனா வைரஸ் உயிரிழப்பு 810 ஐ எட்டியதால் இது சார்ஸ் உயிரிழப்பை விட அதிகரித்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக…

21 பேரைச் சுட்டுக் கொன்ற ராணுவ வீரரைச் கொன்ற தாய்லாந்து காவல்துறை

நகோன் ரட்சசிமா, தாய்லாந்து தாய்லாந்தில் ல் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தி 21 பேரைக் கொன்ற ராணுவ வீரரை அந்நாட்டுக் காவல்துறை சுட்டுக் கொன்றுள்ளது. தாய்லாந்தில் வடகிழக்கு…

சீனாவில் கொரோனா வைரசால் இறந்தவர்களின் எண்ணிக்கை 722 ஆக உயர்வு 35,000 பேருக்கு பாதிப்பு

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரசால் இறந்தவர்களின் எண்ணிக்கை 722 ஆக உயர்ந்துள்ளது, 34,546 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் ஒரே நாளில் மட்டும் 86 பேர் பலியாகி இருக்கின்றனர்.…

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ரூ.5,359 கோடிகள் அபராதம் – எதற்காக?

நியூஜெர்ஸி: ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் கேன்சரை உண்டாக்கும் தன்மையைக் கொண்டிருப்பதால், அந்நிறுவனத்திற்கு ரூ.5,359 கோடி அபராதம் விதித்துள்ளது அமெரிக்காவின் நியூஜெர்ஸி நீதிமன்றம். ஜான்சன் &…