Category: உலகம்

கென்னடி குடும்பத்தை  விடாது துரத்தும் கருப்பு..

கென்னடி குடும்பத்தை விடாது துரத்தும் கருப்பு.. விபத்து, படுகொலை, மர்மச்சாவு என அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப். கென்னடியின் குடும்பத்தில் 10 க்கும் மேற்பட்டோர் அகால…

ஆப்கானிஸ்தானில் குருத்துவாரா தாக்குதல் : 20 பேர் கைது

காபூல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீக்கிய குருத்துவாராவில் புகுந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குருத்துவாராவில் புகுந்த சில தீவிரவாதிகள் அங்கிருந்து…

பிரான்ஸ் நாட்டுக்கு செல்லவேண்டிய மருத்துவ உபகரணங்களை தட்டிப்பறித்த அமெரிக்கா

ஷாங்காய் : கொரோனா வைரஸ் தொற்று உலகையே வாயை மூடி மவுனமாக உட்காரவைத்திருக்கும் வேலையில் ஓசையில்லாமல் பல்வேறு சம்பவங்கள் உலக அரங்கில் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கிறது. உலகையே…

கொரோனா முதல் பலி : குவைத்தில் இந்தியர் உயிரிழப்பு

பஹ்ரைன் இந்தியர் ஒருவர் கொரோனா தாக்கி பலியான குவைத்தில் முதல் பலியாக பதிவானது. சீன நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், இதுவரை 206 உலக நாடுகளுக்கு பரவி…

கொரோனா ஊரடங்கு விரைவில் தளர்த்தப்படும் : பிரிட்டன் அரசு ஆலோசகர்

லண்டன் கொரோனா பரவுதலால் பிரிட்டனில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வெகு விரைவில் தளர்த்தப்படும் என ஒரு அரசு ஆலோசகர் தெரிவித்துள்ளார் பிரிட்டனில் வெகு வேகமாகப் பரவி வரும் கொரோனா…

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மீதான தடையை நீக்கி தங்களுக்கு வழங்கும்படி இந்தியாவிடம் டிரம்ப் வேண்டுகோள்…

வாஷூங்டன் அமெரிக்காவில் கொரோனாத் தொற்று பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதால் இந்திய அரசிடம் “ஹைட்ராக்சி குளோரோகுயின்” மருந்தை வழங்கும்படி டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடியிடம் தாம் பேசியதாகவும்,…

துபாயில் கொரோனா உயிரிழப்பு எதிரொலி: 2 வாரங்களுக்கு 24 மணி நேர முழு ஊரடங்கு அமல்…

துபாய்: கொரோனா பாதிப்பு காரணமாக, துபாயில் ஒருவர் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து, அங்கு 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது 24 மணி நேரம் முழு…

அமெரிக்க அதிபர் தேர்தல் தேதியில் மாற்றமில்லையாம் – டிரம்ப் திட்டவட்டம்!

வாஷிங்டன்: கொரோனா கோரத்தாண்டவம் ஒருபக்கம் இருந்தாலும், வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப். அமெரிக்காவில்…

மோசமாக பாதிக்கப்பட்ட ஸ்பெயினில் நீட்டிக்கப்படும் ஊரடங்கு உத்தரவு!

மேட்ரிட்: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஸ்பெய்ன் நாட்டில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இம்மாதம் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸால் மோசமாக…

கொரோனாவால் உயிரிழந்த நர்ஸ்களுக்காக மக்கள் வீட்டிலேயே இருக்கவும் : இங்கிலாந்து நர்ஸ் வேண்டுகோள்

லண்டன் கொரோனாவால் உயிரிழந்த செவிலியர்களுக்காக மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என இங்கிலாந்து தலைமை செவிலியர் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா பாதிப்பு இங்கிலாந்தில் அதிக அளவில் உள்ளது.…