Category: உலகம்

இதுவரை 15 வெளிநாட்டுவாழ் இந்தியர்களை காவுகொண்டுள்ள கொரோனா வைரஸ்!

சிகாகோ: கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் 6 இந்தியர்கள் உட்பட உலகம் முழுவதும் இதுவரை மொத்தமாக 15 வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் மிகப்பெரும்பாலான நாடுகளை…

சவூதி அரேபியாவில் 7 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு!

ரியாத்: சவூதியின் முக்கிய நகரமான ஜெட்டா மற்றும் அதனைச் சுற்றியுள்ள 7 மாவட்டங்களுக்கு ஏப்ரல் 5ம் தேதி(இன்று) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது சவூதி…

கொரோனா தீவிரமடைந்த ஜனவரியில் சீனாவில் இருந்து 4லட்சத்துக்கும் அதிகமானோர் அமெரிக்கா பயணம்…

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தோன்றிய ஜனவரி மாதத்தில் சுமார், 4லட்சத்து 30ஆயிரம் மக்கள் சீனாவிலிருந்து அமெரிக்கா பயணம் செய்துள்ள விவரம் வெளியாகி உள்ளது. கொரோனா பரவல் குறித்து…

கொரோனா : இந்தியாவிடம் மருந்து அனுப்ப கோரிக்கை விடுத்த அமெரிக்கா

வாஷிங்டன் கொரோனா தாக்குதலுக்கு உள்ளானோருக்கு வழங்க ஹைட்ராக்ஸிக்ளோரோகுவின் மாத்திரைகளை இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா கோரி உள்ளது. கொரோனாவால் அமெரிக்காவில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வரை அமெரிக்காவில்…

கொரோனா பாதிப்பு 12 லட்சத்தைத் தண்டியது : நேற்று 84000க்கு மேல் புதிய நோயாளிகள்

வாஷிங்டன் நேற்று 84,811 புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை,, 12,01,473 ஆகி உள்ளது. உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 84811 அதிகரித்து…

90 வயதிலும் தளராத கார்பந்தய வீரர்… 3வது மனைவி மூலம் 4வது குழந்தை

ப்ரசிலியா : பார்முலா ஒன் கார் பந்தயத்தில் மாற்றத்தை உண்டாக்கி 1978 முதல் 2017 வரை அதன் செயல் தலைவராக இருந்து சிறப்பாக செயலாற்றியவர் பெர்னி எகில்ஸ்டோன்.…

ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட முகக்கவசங்கள்: ரஷ்ய பத்திரிகை தகவல்

வாஷிங்டன்: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ரஷ்யாவில் இருந்து ஏராளமான முகக்கவசங்கள் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. கொரோனா வைரஸ் நோயாளிகளுக்காக ரஷ்யாவால் அமெரிக்காவிற்கு வழங்கப்பட்ட வென்டிலேட்டர்கள்…

டிரம்புக்கு எதிராக ராணுவ வீரர்கள் போர்க்கொடி ? கேப்டன் கோஸியருக்கு ஆதரவு… வீடியோ

வாஷிங்டன் : அமெரிக்க போர்க்கப்பலான தியோடர் ரூஸ்வெல்டின் கேப்டன் பிரட் கோஸியர் தனது கப்பலில் உள்ள பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் இந்த கப்பலில் உள்ள…

குவைத்தில் கொரோனாவுக்கு முதல் பலி…. 46வயது இந்தியர்…

குவைத் நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுதான் அந்நாட்டின் முதல் உயிரிழப்பு. உயிரிழந்துள்ள நபர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. உலக நாடுகளை…

கொரோனாவில் இருந்து காக்க பொது இடங்களில் முகக்கவசங்கள் அணியும் நடைமுறை: ஆதரிக்கும் உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா: கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அனைவரும் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது. கொரோனா வைரசை பரவாமல் இருக்கும் வண்ணம்…