Category: உலகம்

நிருபருடன் மோதல்: பிரஸ்மீட்டை பாதியில் முடித்த  ட்ரம்ப்..

நிருபருடன் மோதல்: பிரஸ்மீட்டை பாதியில் முடித்த ட்ரம்ப்.. பொதுவாகவே சில குறிப்பிட்ட செய்தியாளர்களுக்கும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் ஆகாது. அண்மையில் டெல்லி வந்திருந்தபோது, ஒரு ஆங்கில நிருபருடன்…

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க முடியாமலேயே போகலாம் : இங்கிலாந்து பிரதமர்

லண்டன் கொரோனா பரவுதலுக்கு தடுப்பூசி எதுவும் கண்டுபிடிக்க முடியாமலேயே போகலாம் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். தற்போது உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ்…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 43.37 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 85,335 உயர்ந்து 43,37,625 ஆகி இதுவரை 2,92,451 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

வுஹானில் புதிதாக கொரோனா பாதிப்பு…. மீண்டும் அனைவரும் கொரோனா பரிசோதானை செய்ய திட்டம்…

ஹாங்காங்: சீனாவின் வுஹானில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வசிக்கும் குடியிருப்புவாசிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸை…

கொரோனா: ரெமெடிசிவிர் உற்பத்திக்கான உரிமத்தைப் பெறும் இந்தியாவின், ஜுபிலண்ட் லைஃப் சயின்சஸ் நிறுவனம்

உரிம ஒப்பந்தத்தின் கீழ், ரெமெடிசிவிர் உற்பத்திக்கான, தொழில்நுட்ப பரிமாற்றத்தைப் ஜுபிலண்ட் லைஃப் சயின்சஸ் நிறுவனம் பெறவுள்ளது. இந்திய மருந்து நிறுவனமான ஜூபிலண்ட் லைஃப் சயின்சஸ் மே 12…

மே 16 முதல் 22 வரை வந்தே பாரத் மிஷன் இரண்டாம் கட்டம்

டில்லி வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் இரண்டாம் கட்டம் வரும் 16 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. உலகின் பல நாடுகளிலும் கொரோனா…

அமெரிக்காவை சின்னாப்பின்னமாக்கி வரும் கொரோனா… பலி எண்ணிக்கை 81,795 ஆக உயர்வு…

வாஷிங்டன்: சீனாவில் இருந்து பரவிய கொரோனா அமெரிக்காவை நாசப்படுத்தி வருகிறது. அங்கு பலி எண்ணிக்கை மட்டுமே 81,795 ஆக உயர்ந்துள்ளது. இது அமெரிக்க மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.…

பள்ளிகள், அலுவலகங்கள், விளையாட்டு மைதானங்களை மீண்டும் திறக்கும் நியூசிலாந்து!

வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டில் 2 மாத கால ஊரடங்கிற்குப் பின்னர், வழக்கமான நிலை வேகமாக திரும்புகிறது. கொரோனா பரவலை அந்நாடு வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த நாட்டில்…

உரக்க ஒலிக்கிறது கொரோனா 2வது அலை தொடர்பான எச்சரிக்கை!

பெர்லின்: கொரோனா பரவலின் இரண்டாவது அலை தொடர்பான எச்சரிக்கை உலகளவில் உரக்க ஒலிக்கத் துவங்கியுள்ளது. கொரோனா பரவலை ஒப்பீட்டளவில் சிறப்பாகக் கட்டுப்படுத்திய ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், ஊரடங்கை…

இறைச்சி – அமெரிக்காவில் தட்டுப்பாடு; ஆனால் சீனாவுக்கு அதிக ஏற்றுமதி!

சிகாகோ: அமெரிக்காவிலிருந்து சீனாவிற்கு, இந்த இக்கட்டான கொரோனா நேரத்திலும் தொடர்ந்து இறைச்சி அதிகளவில் ஏற்றுமதியாவதால், உள்நாட்டில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்காவில் புகார்கள் எழுந்துள்ளன. அமெரிக்காவில் இறைச்சி பதப்படுத்தும்…