ஈரானில் அனைத்து மசூதிகள் இன்று திறப்பு
தெஹ்ரான்: ஈரானில் அனைத்து மசூதிகளும் மீண்டும் இன்று திறக்கப்பட உள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து, ஈரானில் உள்ள அனைத்து மசூதிகளும் இன்று திறக்கப்பட உள்ளதாக ஈரானின்…
தெஹ்ரான்: ஈரானில் அனைத்து மசூதிகளும் மீண்டும் இன்று திறக்கப்பட உள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து, ஈரானில் உள்ள அனைத்து மசூதிகளும் இன்று திறக்கப்பட உள்ளதாக ஈரானின்…
மாஸ்கோ: கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையில், உலகளவில் மூன்றாம் இடத்திற்கு வந்துள்ளது ரஷ்யா. ஐரோப்பாவில் இத்தாலி மற்றும் பிரிட்டன் நாடுகளை பின்னுக்குத் தள்ளியுள்ளது அந்நாடு. ரஷ்யாவில், அதிகபட்சமாக கடந்த…
ஒட்டாவா: கனடா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68,839 என்பதாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,148…
தோகா, கத்தார் ஏர் இந்தியாவின் தோகா – திருவனந்தபுரம் விமானம் தரை இறங்க அனுமதி கிடைக்காததால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசு வெளிநாடுகளில் சிக்கிக் கொண்டுள்ள இந்தியர்களை…
ஜூன் 1,ஆம் தேதி முதல் குறைந்த பணியாளர்களுடன் கூகுள் அலுவலகம் இயங்கும் என்று கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சை தெரிவித்து உள்ளார். சீனாவில் இருந்து கடந்த ஆண்டு…
ஈரானுக்கும், அமெரிக்காவும் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஈரோன் தனது சொந்த கடற்படை கப்பலையே தாக்கி அழித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலில்…
டாக்கா உடல்நலக் குறைவு காரணமாக வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்படும் வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. மூன்று முறை வங்கதேச…
டெல் அவிவ் இந்தியக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் பெயர் இஸ்ரேல் நாட்டில் ஒரு தெருவுக்குச் சூட்டி அந்நாட்டு அரசு கவுரவித்துள்ளது. உலகப் புகழ் பெற்ற இந்திய கவிஞரான…
அபுதாபி வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் இயங்கிய விமானத்தில் நிதி மோசடி செய்த அமீரக மருத்துவமனை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி குடும்பத்துடன் வந்தே பாரத் மிஷன் விமானத்தில்…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 81,560 உயர்ந்து 41,79,839 ஆகி இதுவரை 2,83,850 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…