இன்று ஐ பி எல் 2020 தொடர் தொடக்கம் : சென்னை மும்பை அணிகள் மோதல்
அபுதாபி இன்று அபுதாபியில் தொடங்கும். இந்த ஆண்டுக்கான ஐ பி எல் தொடரில் முதலாவதாக சென்னை மும்பை அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்ற…
அபுதாபி இன்று அபுதாபியில் தொடங்கும். இந்த ஆண்டுக்கான ஐ பி எல் தொடரில் முதலாவதாக சென்னை மும்பை அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்ற…
பெர்லின்: உலகளவில் கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 3 கோடிகளைத் தாண்டியுள்ள நிலையில், அந்த வைரஸ் பரவலைத் தடுக்க, ஐரோப்பிய நாடுகள் புதிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. கடந்த…
ஜெருசேலம்: கொரோனா காரணமாக இஸ்ரேலில் மீண்டும் தளர்வுகள் அற்ற ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ளது. இஸ்ரேலில் பரவிய கொரோனா மே மாதம் கட்டுக்குள் வந்தது. தினமும் குறைந்த எண்ணிக்கையில்…
துபாய்: இந்தியாவிலிருந்து அமீரகம் சென்ற விமானத்தில் ஒரு பயணி, கொரோனா தொற்றுடன் இருந்ததாக கூறப்பட்டுள்ளதையடுத்து, வரும் அக்டோபர் 2ம் தேதிவரை, துபாய் வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்…
இஸ்லாமாபாத்: ஊழல் வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் இருந்த போது, சொகுசு வாகனங்கள் வாங்கியதில்…
டாக்கா: இந்தியாவில் வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை மிகுந்த கவலை அளிப்பதாக வங்கதேசம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக வெங்காய உற்பத்தி அதிகரித்து வருகிறது.…
வாஷிங்டன்: உலக வங்கி வெளியிட்டுள்ள ‘மனித மூலதனக் குறியீடு’ பட்டியலில், இந்தியாவிற்கு 116வது இடம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 174 நாடுகளில், குழந்தைகளின் கல்வியறிவு, அவர்களின் ஆரோக்கியம் போன்றவைகளின்…
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் மரணமடைந்த மருத்துவர்களுக்கு ‘உயிர் தியாகிகள்’ பட்டம் கொடுக்கப்பட வேண்டுமென்றும், அப்படி மரணமடைந்த 382 மருத்துவர்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது என்று இந்திய மருத்துவ…
வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் மாடல் அழகி ஆமி டோரிஸ், அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள சமயத்தில் எழுந்துள்ள…
வெவ்வேறு காரணங்களுக்காக, எப்போதும் கண் கண்ணாடி அணிந்திருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றும் வாய்ப்பு குறைவு என்று தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், அதேசமயம், அதுதொடர்பாக மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது…