Category: உலகம்

‘சியர்ஸ்’ : இந்தியா – பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

இந்தியா – பிரிட்டன் இடையே சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. உலக நாடுகள் பலவற்றுக்கும் அமெரிக்கா வரி…

விமான விபத்தில் இருந்து தப்பி முதலையிடம் சிக்கிய பயணிகள்… 36 மணி நேர தவிப்புக்குப் பின் 5 பேர் உயிருடன் மீட்பு

பொலிவியா நாட்டில் தனி நபருக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று விபத்தில் சிக்கி உப்பங்கழியில் விழுந்ததில் முதலைகளிடம் சிக்கினர். விமான விபத்தில் இருந்து தப்பி அந்த…

தொற்றுநோயைத் தூண்டும் திறன் கொண்ட ஆராய்ச்சிகளுக்கு நிதி உதவி நிறுத்தம்… அமெரிக்க அதிபர் டிரம்ப் கறார் அறிவிப்பு…

“இரட்டை-பயன்பாட்டு” ஆராய்ச்சி எனப்படும் சர்ச்சைக்குரிய அறிவியல் ஆராய்ச்சிகளுக்கான நிதியை கட்டுப்படுத்தும் நிர்வாக உத்தரவை அமெரிக்க அதிபர் டிரம்ப் திங்களன்று பிறப்பித்தார். “செயல்பாட்டின் ஆதாயம்” அல்லது “இரட்டை-பயன்பாட்டு” ஆராய்ச்சி…

அமெரிக்காவில் அல்காட்ராஸ் சிறை மீண்டும் திறக்க டிரம்ப் உத்தரவு

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டிரம்ப் அலாகாட்ராஸ் சிறையை மீண்டும் திறக்க உத்தரவிட்டுள்ளார். கடந்த 1963 ஆம் ஆண்டும் அமெரிக்காவின் கலிபோர்னியா தீவில் உள்ள அல்காட்ராஸ் சிறை மூடப்பட்டது/…

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: ‘இராணுவத் தீர்வு நிரந்தரமல்ல’ பேச்சுவார்த்தை நடத்த இருநாடுகளுக்கும் ஐ.நா. தலைவர் வேண்டுகோள்

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றம் சர்வதேச அளவில் கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான மோசமடைந்து வரும் நிலைமை குறித்து ஐக்கிய…

பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் : இந்தியாவுக்கு புதின் ஆதரவு

டெல்லி ரஷ்ய அதிபர் புதின் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலுக்கு தனது ஆதரவை தெரிவ்த்துள்ளார். இன்று பிரதமர் மோடியுடன் ரஷிய அதிபர் புதின் தொலைபேசி வாயிலாக பேசிய போது,…

சிங்கப்பூர் பொதுத்தேர்தல்: மீண்டும் ஆட்சியை பிடித்தது வோங் தலைமையிலான ஆளுங்கட்சி

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் வோங் தலைமையிலான ஆளுங்கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. சிங்கப்பூரர்கள் மசெகவிற்குத் தெளிவான, வலுவான அதிகாரம் வழங்கியுள்ளனர்…

பாகிஸ்தானில் இருந்து எந்தவிதமான பொருட்களையும் இறக்குமதி  செய்யக்கூடாது!  மத்திய அரசு தடை

டெல்லி: பாகிஸ்தானில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தானுடனான அனைத்து இறக்குமதிகள்…

பிரேசில் நாட்டை சேர்ந்த உலகின் மிக வயதான பெண்மணி மரணம்

பிரேசிலியா பிரேசில் நட்டை சேர்ந்த உலகின் மிக வயதான பெண்மணி இனா கனபரோ லூகாஸ் மரணம் அடைந்துள்ளார். பிரேசிலைச் சேர்ந்த கன்னியாஸ்திரி இனா கனபரோ லூகாஸ்உ லகின்…

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை பங்களாதேஷ் கைப்பற்ற வேண்டும்… யூனுஸ் உதவியாளரின் ஆத்திரமூட்டும் பேச்சு…

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை பங்களாதேஷ் கைப்பற்ற வேண்டும் என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் உதவியாளர் கூறியுள்ளார். இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள…