Category: உலகம்

புதுப்பிக்கப்படவுள்ள பாகிஸ்தானின் சிறுபான்மையின வழிபாட்டுத் தலங்கள்!

லாகூர்: பாகிஸ்தானிலுள்ள பயன்படுத்தப்படாத இந்து கோயில்கள் மற்றும் சீக்கிய குருத்வாராக்களை புதுப்பித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவரும் பணிகளை அந்நாட்டு அரசு துவக்கவுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்நாட்டில்,…

ஆஸ்ட்ராஜெனிக்கா தடுப்பூசியை 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் பயன்படுத்தலாம்

லண்டன்: ஜெர்மன் அதிகாரிகள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆஸ்ட்ராஜெனிக்கா கொரோனா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தக்கூடாது எனவும் அதற்கான தரவுகள் சரியாக இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால்…

தங்க கடத்தல் அதிகரிக்கும் – எச்சரிக்கும் உலக தங்க கவுன்சில்!

மும்பை: தங்கத்தின் தேவை தற்போதைய நிலையில் குறைந்துள்ளதால், தங்கத்திற்கான இறக்குமதி வரியைக் குறைக்காவிட்டால், தங்கக் கடத்தல் அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளது உலக தங்க கவுன்சில். தங்கத்தின் தேவை…

காலநிலை மாற்றம் ஒரு உலகளாவிய அவசரநிலை – ஐநா தகவல்

நியூயார்க்: ஐநாவின் கணக்கெடுப்பு காலநிலை மாற்றம் பற்றி உணர்த்தியுள்ளது. உலகளவில் கணக்கிடப்பட்ட ஐநா முன்னேற்ற திட்டத்தின் கணக்கெடுப்புபடி 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு…

இங்கிலாந்தில் மார்ச் மாதம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுமென அறிவிப்பு

லண்டன்: இங்கிலாந்தில் பள்ளிகள் மார்ச் மாதம் திறக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். நேற்று பாராளுமன்றத்தின் கீழ் சபையில் சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றியபோது, மார்ச்…

ஒரு மணி நேரத்தில் 20 புத்தகங்களை படித்து முடித்து சாதனை படைத்த மாணவன்

துபாய்: துபாயை சேர்ந்த 5 வயது இந்திய சிறுவன் ஒரு மணி நேரத்தில் 20 புத்தகங்களை படித்து முடித்து புதிய சாதனையை படைத்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

இத்தாலியில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் – மத்திய அரசு கண்டனம்!

புதுடெல்லி: இத்தாலி நாட்டிலுள்ள இந்திய தூதரகம் சூறையாடப்பட்டதற்கு, இந்தியா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலி தலைநகரம் ரோமிலுள்ள இந்திய தூதரகத்தை, சிலர் சூறையாடினார்கள். அவர்கள், காலிஸ்தான் ஆதரவாளர்கள்…

பாகிஸ்தானில் உள்ள ராஜ்கபூர் வீட்டை விலைக்கு கொடுக்க ரூ. 200 கோடி கேட்கும் உரிமையாளர்…

இந்தி சினிமாவில் கொடி கட்டிப்பறந்த ராஜ்கபூர், பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் பிறந்தவர். இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு ராஜ்கபூர் குடும்பம் மும்பையில் குடியேறி விட்டது. பெஷாவரில்…

இங்கிலாந்தில் கொரோனா உயிரிழப்பு ஒரு லட்சத்தை தாண்டியது

லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.…

எச்1பி விசா வைத்திருப்போர் வாழ்க்கைத்துணை அமெரிக்காவில் பணி புரிய அனுமதி

வாஷிங்டன் எச்1பி விசா வைத்திருப்போரின் வாழ்க்கைத் துணை அமெரிக்காவில் பணி புரிய அனுமதி அளித்து அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். அதிபர் பாரக் ஒபாமா நிர்வாகத்தில் வெளிநாட்டில்…