வாக்குப்பதிவு இயந்திர உற்பத்தியாளர் டிரம்ப் வழக்கறிஞர்கள் மீது நஷ்ட ஈடு கோரி வழக்கு
நியூயார்க் டிரம்ப் வழக்கறிஞர்கள் மற்றும் ஃபாக்ஸ் நியூஸ் ஊடகம் மீது வாக்குப்பதிவு இயந்திர உற்பத்தியாளர் 270 கோடி டாலர் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த…
நியூயார்க் டிரம்ப் வழக்கறிஞர்கள் மற்றும் ஃபாக்ஸ் நியூஸ் ஊடகம் மீது வாக்குப்பதிவு இயந்திர உற்பத்தியாளர் 270 கோடி டாலர் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த…
டில்லி கடந்த செப்டம்பர் மாதம் 6 அரபு நாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை கொரோனா காலத்தையொட்டி இந்தியா குறைத்துள்ளது. அரபு நாடுகளில் சுமார் 2.30…
திருவனந்தபுரம் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள அரசு ஆதரவு டிவீட்டை அடுத்து டென்னிஸ் வீராங்கனை மரியா ஷெரபோவாவிடம் மலையாளிகள் மன்னிப்பு கோருவது குறித்த ஒரு செய்தி இதோ. ரஷ்யாவைச்…
நேபிடாவ் மியான்மர் நாட்டில் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள ஆங் சான் சூகியை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஐநா பாதுகாப்புக் குழு வலியுறுத்தி உள்ளது. நெடுங்காலமாக ராணுவ ஆட்சியின்…
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக சர்வதேச அளவில் ஆதரவு குரல்கள் எழுந்துவருகிறது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த, பருவநிலை மாற்றத்துக்கு எதிரான சுற்றுச்சூழல்…
டெல்லி: இந்திய விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. வேளாண் சட்டங்களை திரும்ப…
மாஸ்கோ: ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நாவல்னிக்கு, ஏற்கனவே விதிக்கப்பட்ட சிறை தண்டனை குறைக்கப்பட்ட நிலையிலும், அவருக்கு ஆதரவாக ரஷ்யாவில் போராட்டம் வெடித்துள்ளது. ரஷ்ய எதிர்கட்சி தலைவர்…
ஒரு கலைப் பிரபலத்தின் கருத்துக்கு, இந்திய வெளியுறவு அமைச்சகமே முன்வந்து பதிலளித்திருப்பது பெரியளவிலான கவனத்தைப் பெற்றுள்ளது. அமெரிக்க பாப் பாடகி ரிஹானா, டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு…
டோக்கியோ: மியான்மர் நாட்டில் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதை கண்டித்து, ஜப்பானில் போராட்டம் நடைபெற்றது. கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில் மியான்மரில் நடைபெற்ற பொதுத் தோ்தலில் ஆங் சான்…
வெலிங்டன்: நியூசிலாந்தில் பைசர் மற்றும் பயோ என்டெக் தயாரிப்பில் உருவான கொரோனா தடுப்பூசிக்கு அந்நாடு ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு எதிராக பல்வேறு நாடுகளும் தடுப்பூசிகளை…