Category: உலகம்

தடுப்பூசி போட்ட யாத்ரீகர்கள் மட்டுமே மெக்காவுக்குள் அனுமதிக்கபடுவார்கள்- சவுதி அரசு

ரியாத்: தடுப்பூசி போட்ட யாத்ரீகர்களுக்கு மட்டுமே மெக்காவுக்குள் அனுமதிக்கபடுவார்கள் என்று சவுதி அரசு அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,60,155. இங்கு மொத்தம்…

பரபரப்பான சாலையில் ஆட்டோ ஓட்டிச்சென்ற இலங்கை அதிபர்… வைரலாகும் புகைப்படம்…

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே பரபரப்பான இலங்கை சாலையில் ஆட்டோ ஓட்டிச்சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 16-ம்…

நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் ராபர்ட் முண்டெல் காலமானார்

இத்தாலி: யூரோவின் அறிவுசார் தந்தையாகக் கருதப்பட்ட நோபல் பரிசு வென்ற மற்றும் விநியோக பக்க பொருளாதார வல்லுனரான ராபர்ட் முண்டெல் காலமானார். அவருக்கு வயது 88. 1999…

இந்தோனேசியாவில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வு…!

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு புளோரஸ் ரீஜென்சியில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் அப்பகுதியில்…

ரபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல் – பிரெஞ்சு நாளேடு புதிய தகவல்

காங்கிரஸ் ஆட்சியில் 526 கோடி ரூபாய்க்கு செய்யப்பட்ட ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை, பா.ஜ.க. அரசு ரத்து செய்துவிட்டு, அதற்கு பதிலாக விமானம் ஒன்றுக்கு ரூ. 1670…

இந்தோனேசியாவில் பலத்த மழை, நிலச்சரிவில் சிக்கி 44 பேர் பலி…!

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 44 பேர் பலியாகினர். அந்நாட்டின் கிழக்கு புளோரஸ் ரீஜென்சியில் பலத்த மழையை தொடர்ந்து இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி…

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது: பலியானோரின் எண்ணிக்கை 557 ஆக உயர்வு

நேப்பித்தோ: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் காரணமாக அங்கு ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 557 ஆக உயர்ந்துள்ளது. மியான்மரில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில்…

அர்ஜெண்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸுக்கு கொரோனா தொற்று…!

பியூனஸ் அயர்ஸ்: அர்ஜெண்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா தொற்று பரவலால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மக்கள்…

தென்கொரியா பல்கலைக்கழகத்தில் கொரோனா பரவியதாக தகவல்

பிரிட்டோரியா: தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மொத்தம் 55 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வி, அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சர் பிளேட் ந்சிமண்டே…

தைவான் நாட்டில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 36 பேர் பலி

தைவான் தலைநகர் தைப்பே-யிலிருந்து 350 கி.மீ. க்கு அப்பால் உள்ள தைடுங் நகருக்கு சென்று கொண்டிருந்த ரயில் தடம் புரண்ட விபத்தில் 36 பேர் பலியான சம்பவம்…