Category: உலகம்

ஹாரிசன் போர்ட் ஸ்டீவென் ஸ்பீல்பெர்க் இணையும் இந்தியானா ஜோன்ஸ் பகுதி 5

டிஸ்னி பானெரில் ஹாரிசன் போர்ட் மற்றும் ஸ்டீவென் ஸ்பீல்பெர்க் “இந்தியானா ஜோன்ஸ்” ஐதாவது பகுதிக்காக இணைகிறார்கள். இந்தப்படம் திரையரங்குகளில் ஜூலை 19, 2019 வெளிவரப்போவதாக டிஸ்னி அறிவித்திருக்கிறது.…

முதல் பெண் தலைமை நீதிபதி: தயாராகும் நேபாளம்

நேபாளம் தன்னை 2015ம் ஆண்டு கூட்டாச்சி குடியுரசாக பிரகனப்படுத்திக் கொண்டு புதிய அரசியல் சாசனத்தைப் பின்பற்றத் துவங்கியதிலிருந்தே பல முற்போக்கான மாறுதல்களைச் சந்தித்து வருகின்றது . குறிப்பாக…

பூட்டான் மன்னரின் வாரிசை மரக்கன்றுகள் நட்டு வரவேற்ற மக்கள்

இந்தியாவின் அண்டை நாடான பூட்டானில் 2008ம் ஆண்டு மன்னராட்சி முறை முடிந்து அரசாட்சிமுறை அமலில் உள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் அரசருக்குச் சமீபத்தில் ஆண்குழந்தை பிறந்துள்ளது . அந்தக்…

தாய்நாட்டின் குடியுரிமையைத் துறக்கும் மலேசியர்கள்.

கடந்த ஐந்தாண்டுகளில் 54,406 மலேசியர்கள் தங்களின் குடியுரிமையை துறந்துள்ளனர். குறிப்பாகக் கடந்த ஜனவரியில் மட்டும் 1,102 பேர் தங்களது கடவுச்சீட்டை சமர்ப்பித்துள்ளனர். தங்கள் தாய்நாட்டு அரசின் செயலின்மையால்…

அன்னை தெரசாவுக்கு செப்.4-ல் புனிதர் பட்டம்!

அன்னை தெரசாவுக்கு செப்.4-ல் புனிதர் பட்டம்! ஏழை எளியோருக்காக உழைப்பதையே தன் வாழ்வின் மிகப்பெரிய கடமையாகவும், லட்சியமாகவும் கருதியவர் அன்னை தெரசா. 1910–ல் அல்பேனியாவில் பிறந்த தெரசா,…

படிப்புக்குப் பிறகும் அமெரிக்காவில் தங்கும் இந்திய மாணவர்களுக்கு டிரம்ப் ஆதரவு

வாஷிங்டன் படிப்பை முடித்த பிறகும் அமெரிக்காவிலேயே தங்கி பணிபுரியும் இந்திய மாணவர்களுக்கு தமது ஆதரவு உண்டு என அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர்…

இந்தியாவைப் புகழ்ந்த சாகித் அப்ரிடிக்கு பாகிஸ்தானில் கண்டனம்

கராச்சி இந்தியாவைப் புகழ்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீர்ர் சாகித் அப்ரிடிக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஜாவேத் மியான்தத் இந்தியாவைப்பற்றிய அப்ரிடியின் கருத்து…

137 வது பிறந்தநாள் வாழ்த்துகள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்!

மார்ச் 14, 1879 அன்று, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அல்ம், ஜெர்மனியில் பிறந்தார். அவர் 20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான விஞ்ஞானி; 1921ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு…

அமைதிக்கு, இதைவிட எடுத்துக்காட்டு வேறொன்றும் இல்லை

2014ல், இரண்டே நாட்களில் 400 டண்ணுக்கு மேல் வெடிகுண்டு காசா மீது இஸ்ரேல் வீசியது. காசாவில் எங்கும் குழப்பமும் அழிவுமாக இருந்தபோது, பாலெஸ்டின பெண்மணி ஒருவர் தன்னுடைய…