Category: உலகம்

அமெரிக்காவின் தொழில் நிறுவனங்களை வாங்கும் சீனா

வாஷிங்டன்: அமெரிக்கா உள்ளிட்ட பல வெளிநாட்டு தொழில் நிறுவனங்களை சீனா அதிக விலை கொடுத்து வாங்கி வருகிறது. அமெரிக்கா உளிட்ட உலக நாடுகள் பல நாடுகள் பொருளாதார…

கருப்பை புற்றுநோயால் ஏற்பட்ட மரணத்திற்கு ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் பெரும் இழப்பீடு கொடுக்க உத்தரவு

மிசெளரி, அமெரிக்கா ஜாக்குலின் பாக்ஸ் என்ற பெண்மணி பல ஆண்டு காலமாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரித்த குழந்தை டால்க் மற்றும் ஷவர் டு ஷவர்…

போதையில் விமானத்தின் உள்ளே சிறுநீர் கழித்த பயணிக்கு அபராதம்

பிர்மிங்காம்: போதையில் விமானத்தின் உள்ளே சிறுநீர் கழித்த பயணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 19ம் தேதி இந்தியாவில் இருந்து இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காம் நகரத்துக்கு ஏர்…

ஹிந்துத்வா தொடர்புடைய 3 மில்லியன் டாலர் நன்கொடையை நிராகரித்த அமெரிக்க பல்லைக்கழகம்

வாஷிங்டன்: ஹிந்துத்வா அமைப்புகளுடன் தொடர்புடைய 3 மில்லியன் நன்கொடை அமெரிக்கா பல்லைக்கழகம் நிராகரித்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இந்திய ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நெருக்கமான ‘தர்மா நாகரீக அறக்கட்டளை’…

106 வயது மூதாட்டியின் ஆசையை நிறைவேற்றிய ஒபாமா

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் கறுப்பு வரலாறு மாதமாக கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவை உருவாக்க அமெரிக்க ஆப்ரிக்கர்கள் ஆற்றிய பங்கை நினைவு கூறும் வகையில் இந்த கொண்டாட்டம்…

ஜெர்மனியில் அகதிகள் முகாமுக்கு தீ வைப்பு

சாக்சோனி: ஜெர்மனியில் அகதிகள் முகாமுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பா நாடுகளில் அகதிகள் குடியேறி வருவதால் கற்பழிப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் நடப்பதாக…

6 ஜிபி ராம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட் போன்: மார்ச் 1ல் அறிமுகம்

டெல்லி: மார்ச் 1ம் தேதி சீனாவில் 6 ஜிபி ராம் கொண்ட ஸ்மார்ட் போன் சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. தற்போது 4 ஜிபி ராம் கொண்ட ஸ்மார்ட்…

இந்தியா, சீனாவிடம் இருந்து வேலைவாய்ப்புகள் பறிக்கப்படும்: டொனால் டிரம்ப் அதிரடி பேச்சு

வாஷிங்டன்: அமெரிக்காவின் வேலை வாயப்புகளை இந்தியாவும், சீனாவும் அபகரித்துக் கொண்டுள்ளது. அதை மீட்டு அமெரிக்கர்களிடம் ஒப்படைப்பேன் என்று அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் நடைபெறவுள்ள…

துபாயில் இந்தியர்கள் கடத்தல்: 3 பாகிஸ்தானியர்கள் சிக்கினர்

துபாய்: துபாயில் இந்திய தொழிலாளர்கள் இருவரை தாக்கி, கொள்ளையடித்த சம்பவத்தில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 2013ம் ஆண்டு துபாயில்…

தமிழக தேர்தலுக்கு தொழில்நுட்ப திட்டங்கள்: தேர்தல் ஆணையம் அமல்

சென்னை: வாக்காளர் வசதி மற்றும் சிறந்த தேர்தல் நிர்வாகத்திற்கு தொழில்நுட்ப ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாநில தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.…