போதைப்பொருள் கடத்தல் வழக்கு: 4 பேருக்கு மரண தண்டனை!
ஜகார்தா: இந்தோனேசியாவில் போதை பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள 12 பேரில் 4 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பொதுமக்களை சீரழிக்கும் போதை பொருளுக்கு இந்தோனேசியாவில்…
ஜகார்தா: இந்தோனேசியாவில் போதை பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள 12 பேரில் 4 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பொதுமக்களை சீரழிக்கும் போதை பொருளுக்கு இந்தோனேசியாவில்…
கபாலி படத்தை அடுத்து மலேசியாவில் நடந்துவரும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மலேசியர்களிடையே கள்ள துப்பாக்கிகள் மிகச் சரளமாக புழங்குகின்றன. ஒருவரை ஒருவர் சுட்டுக்…
இந்தியாவுடனான கலாச்சார உறவுகளை வலுபடுத்தும் விதமாக ஆஸ்திரேலிய அரசு, “இந்தியக் கலாச்சார சங்கமம் “விழாவிற்கு 1.26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் ,…
ஜூலை 29 (July 29) கிரிகோரியன் ஆண்டின் 210 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 211 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 155 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள்…
அரசின் நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் எண் தெரிவிப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கி இருப்பதாகக் கூறி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நேற்று அடுத்தடுத்து…
ஒரு நாட்டின் ஒரு டஜன் வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டால் என்ன செய்யமுடியும்.? அவர்களுக்காக தனியாய் ஒரு போட்டியை நடத்த வேண்டியது தான். அதைத் தான்…
முன்னாள் அமெரிக்க அதிபர் ரோனால்டு ரீகனை கொலை செய்ய முயற்சித்தவர், 35 வருடங்களுக்கு பிறகு மனநல மருத்துவமனையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். 1981 ஆம் ஆண்டு அமெரிக்காவின் வாஷிங்டன்…
புதுடெல்லி: இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன ராணுவ ஹெலிகாப்டர் பற்றி சீனாவிடம் விளக்கம் கேட்கப்படும் இந்திய- சீனா எல்லைப்பகுதியான உத்தரகான்ட் மாநிலத்தின் சமோலி மாவட்ட பகுதிகளில் சீன…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் : வர்த்தகம் பாதிக்கும் அபாயம் சட்டப்பேரவையில் ஆபாசமாக கைவிரலை காட்டி சபாநாயகர் தனபாலை கிண்டல் செய்து தி.மு.க…
புதுடில்லி: ஆசியாவின் பிரசித்திபெற்ற மகசேசே விருதுக்கு இரண்டு இந்தியர் தேர்வாகி உள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் புகழ்பெற்ற அதிபராக விளங்கியவர் ரமோன் மகசேசே. 1957 ஆம் ஆண்டில் நடந்த…