மனித உரிமைகளை பாதுகாக்கிறது!: இலங்கை அரசுக்கு ஐ.நா. செயலாளர் பாராட்டு
கொழும்பு: இலங்கையில் ராணுவம் கையகப்படுத்திய பொதுமக்களின் நிலங்களை திருப்பி அளிக்கும்படி அந்நாட்டு அரசை ஐ.நா. செயலாளர் பான் கி மூன் வற்புறுத்தி உள்ளார். ஐ.நா. செயலாளர் பான்…
கொழும்பு: இலங்கையில் ராணுவம் கையகப்படுத்திய பொதுமக்களின் நிலங்களை திருப்பி அளிக்கும்படி அந்நாட்டு அரசை ஐ.நா. செயலாளர் பான் கி மூன் வற்புறுத்தி உள்ளார். ஐ.நா. செயலாளர் பான்…
யாழ்ப்பாணம்: இலங்கை வந்துள்ள ஐ.நா செயலாளர் பான் கி மூன் இன்று யாழ்ப்பாணத்திற்குச் சென்றபோது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஐ.நா. செயலாளர் பான் கி…
ஜிகா வைரசுக்கும் பார்முலா ஒன் கார் பந்தயத்துக்கும் என்ன ராசியோ தெரியவில்லை நடந்து முடிந்த கடைசி எட்டு சுற்றுக்களில் ஐந்து சுற்றுக்கள் டெக்ஸாஸ், மெக்ஸிகோ, பிரேசில் என்று…
நியூயார்க்: பேஸ்புக் நிறுவனத்தின் சார்பில் அனுப்பப்படவிருந்த செயற்கைக்கோள் உட்பட மேலும் 5 செயற்கைக்கோள்களை சுமந்துகொண்டு விண்ணுக்குச் செல்லவிருந்த ராக்கெட் ஏவுதளத்திலேயே வெடித்துச் சிதறியதில் 6 செயற்கைக்கோள்களும் எரிந்து…
ஜோர்டானில் நடைபெற்ற வாள் வீச்சு போட்டி தமிழக மாணவர் வெண்கல பதக்கம் பெற்றார். ஜோடான் நாட்டு தலைநகர் அம்மான்னில் நடைபெற்ற சர்வதேச வாள்வீச்சு போட்டியில் இந்தியாவின் சார்பில்…
திருமலை: திருப்பதிக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக ஆந்திர அரசு ஹெலிகாப்டர் சுற்றுலா பயணத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது. திருப்பதி வெங்கடேசப் பெருமாளை தரிசிக்க கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக…
நாடு முழுவதும் மத்திய அரசைக் கண்டித்து 18 கோடி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் சேவைத்துறைகள் கடுமையாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொது வேலை நிறுத்தம்: “சென்னை” தனது வழக்கமான…
புதுடெல்லி: பிரதமர் மோடி 4 நாள் சுற்றுப்பயணமாக வியட்நாம், சீனா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று தனி விமானத்தில் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி முதலில்…
விருந்தோம்பல்: வெளிநாட்டிலிருந்து ஒருவர் வந்திருக்கிறாரென்றால் இந்தியாவில் அவருக்கு கிடைக்கும் மரியாதையே அலாதிதான். ஆனால் மற்ற நாட்டினர் தங்கள் நாட்டுக்கு புலம் பெயர்ந்து வந்து தங்கும் மக்களிடம் எப்படி…
ரிலையன்ஸ் ஜியோ – ஓர் அலசல் உயர்தர தொழில்நுட்பம்: ரிலையன்ஸ் ஜியோவின் அடிப்படைக் கட்டமைப்பு உயர்தர தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. இதற்கென அந்நிறுவனம் 100,000 கோடியை முதலீடு செய்து…