வரலாற்றில் இன்று: உலக அமைதி நாள்!
உலக அமைதி நாள் (International Day of Peace) ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21ம் நாளில் அனைத்து ஐநா…
உலக அமைதி நாள் (International Day of Peace) ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21ம் நாளில் அனைத்து ஐநா…
கான்பெர்ரா: இந்தியாவின் சிலை கடத்தல் மன்னர் சுபாஷ் கபூரிடம் வாங்கிய பழங்கால சிலைகளை ஆஸ்திரேலியா திருப்பி கொடுத்தது. 2005-ம் ஆண்டு சுமார் ஐந்தரை கோடி அளவுக்கு இந்தியாவின்…
அமெரிக்காவில் நியூஜெர்ஸி நகரில் ஒரு குப்பை தொட்டியில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது தொடர்பாக நியூ ஜெர்சியில் இருக்கும் இருக்கும் ஆப்கானை…
மோசடி புகாரில் ஆதாரம் இல்லை: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கு ரத்து; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு சிறையில் தற்கொலை செய்து கொண்ட ராம்குமார் உடலை பிரேத…
பிரேசிலின் ரியோவில் நடைபெற்று வந்த பாரா ஒலிம்பிக் (பாராலிம்பிக்) நிறைவு விழாவில் இந்திய தேசிய மூவர்ண கொடியை ஏந்தி சென்றார் தமிழகத்தை சேர்ந்த தங்கமகன் மாரியப்பன். ரியோ…
கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளில் ஐந்து பேரில் ஒருவர் மனநோயாளி என்று ஒரு ஆய்வு கூறுகிறது. ஆஸ்திரேலியாவின் பாண்ட் பல்கலையில் பணிபுரியும் உளவியலாளர் நாதன் புரூக்ஸ். இவர்…
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் கொடிய விஷமுள்ள இரண்டு விரியன் பாம்புகள் ஒரு பெண் பாம்புக்காக போட்ட சண்டையை ஒரு பெண் தைரியமாக படமெடுத்துள்ளார்.…
ஒவ்வொரு முறை பிரபல மாடல் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் வெளிவரும்போதும் அதை பலரும் பரிசோதித்து தங்கள் விமர்சனங்களை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது வழக்கம். இதுபோன்ற…
தனது குழந்தைப் பருவ படங்களை தனது அனுமதியின்றி பகிர்ந்த பெற்றோர் மீது நீதிமன்ற வழக்குத் தொடுத்துள்ளார் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த 18 வயது இளம்பெண். தான் குழந்தையாக…
டாக்கா நடந்து முடிந்த பக்ரித் பண்டிகையையடுத்து வங்கதேச வீதிகளில் இரத்த ஆறு ஓடுவதுபோல படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. ஆனால் அது போட்டோஷாப் எனப்படும்…