Category: உலகம்

பக்கத்து சீட்டில் குண்டு மனிதர்: எமிரேட்ஸ் ஏர்லைன்ஸை கோர்ட்டுக்கு இழுத்த பயணி

பக்கத்து இருக்கையில் உடல் பருமனான ஒருவர் அமர்ந்து தனது இடத்தையும் சேர்த்து ஆக்கிரமித்துக் கொண்டதால் 9 மணிநேரங்கள் அவதிப்பட்ட ஒரு இத்தாலிய வழக்கறிஞர் தனக்கு மாற்று ஏற்பாடுகள்…

காலை செய்திகள்!

 ஜெயலலிதா சுகவீனம்.. அப்பல்லோவில் நள்ளிரவில் குவிந்த அதிமுக தொண்டர்கள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி.. நலமாக உள்ளதாக டாக்டர்கள் தகவல் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஜெயலலிதா வரவேற்கிறாரா?…

உலக பல்கலைக்கழக தரவரிசையில் ‘No.1’ ஆக்ஸ்ஃபோர்டு!

பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், உலக தர வரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இத்தரவரிசையில் கடந்த ஐந்தாண்டுகளாக கலிஃபோர்னியா தொழில்நுட்ப கல்லூரியே முதலிடத்தில் விளங்கியது. இந்நிலையில், கலிஃபோர்னியா…

காஷ்மீர் பிரச்சனையில் சீனாவின் நிலைப்பாடு என்ன?

சீனா ஒருபக்கம் காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானை ஆதரிப்பதும் இன்னொருபக்கம் நடுநிலையுடன் இருப்பதாக காட்டிக்கொள்வதுமாக இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறது. சீனப் பிரதமர் லீ கெகுயாங் கடந்த 21-ஆம்…

மாலை செய்திகள்!

அங்கீகாரம் பெறாத மனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க உயர்நீதி மன்றம் மறுப்பு: உயர்நீதிமன்றம். அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை…

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தவில்லை! இந்திய ராணுவம் மறுப்பு!

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் எதுவும் மேற்கொள்ளவில்லை என்று இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்து உள்ளது. காஷ்மீர் எல்லை பகுதியான உரியில் அமைந்துள்ள ராணுவ முகாமில்…

போர் பீதியினால் பாகிஸ்தானின் பங்குசந்தை கடும் வீழ்ச்சி

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற பழமொழிக்கேற்றபடி பாகிஸ்தான் உரி தாக்குதல் மூலம் விதைத்த வினையை பங்குச் சந்தையில் அறுத்திருக்கிறது. காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள ராணுவ…

மதிய செய்திகள்!

2016-2017ஆம் நிதியாண்டிற்கான திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் 12 ஆயிரத்து 500 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யம் செய்ய 8 கிராம் தங்க நாணயம் –…

ஐ.நா.சபை எதிரே – இந்தியர்கள் போராட்டம்! நவாஸ் ஷெரிப்பை கண்டித்து…!

ஐநா அலுவலகத்திற்கு வெளியே நவாஸ் ஷெரிப்புக்கு எதிராக இந்தியர்கள் மற்றும் பலுசிஸ்தானியர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், ஐ.நா. சபையில் நடைபெற்ற 33-வது வருடாந்திர ஆலோசனைக் கூட்டத்தில் பலுசிஸ்தான்…

 600 அகதிகளுடன் சென்ற கப்பல் மூழ்கியது!  30 உடல்கள் மீட்பு!

கெய்ரோ: போர் பாதித்த வளைகுடா நாடுகளான சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக லட்சக்கனக்கானவர்கள் சென்றுள்ளார்கள். உரிய அனுமதி பெற முடியாத நிலையில்,…