கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஷ்ட்ரோ மரணம்!
கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஷ்ட்ரோ மரணமடைந்தார். உடல்நலமில்லாமல் இருந்த முன்னாள் கியூபா அதிபர் பிடல் காஷ்ட்ரோ வயது முதிர்ச்சி காரணமாக உடல்நலம் குன்றியிருந்தார். இன்று…
கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஷ்ட்ரோ மரணமடைந்தார். உடல்நலமில்லாமல் இருந்த முன்னாள் கியூபா அதிபர் பிடல் காஷ்ட்ரோ வயது முதிர்ச்சி காரணமாக உடல்நலம் குன்றியிருந்தார். இன்று…
பாக்தாத், ஈராக் நாட்டில், ஷியா பிரிவு மக்களை குறிவைத்து ஐஎஸ் தீவிரவாதி நடத்திய தற்கொலை குண்டுவெடிப்பில், 80 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். ஷியா பிரிவு முஸ்லிம்கள் கர்பாலா…
காத்மாண்டு, நேபாளத்தில் இந்தியாவின் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு கடந்த 8 ந்தேதி…
ஜப்பான் தலைநகர் டோக்கியோ 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கடும் பனிப்பொழிவை சந்தித்துள்ளது. நவம்பர் மாதத்திலேயே இந்த பனிப்பொழிவு தொடங்கியுள்ளதால் இதற்கு நவம்பர் பனி என்று பெயர்.…
404 சிட்டி- சீனாவில் அணுகுண்டு தயாரிப்பு மற்றும் பரிசோதனைகள் நடக்கும் முக்கிய தளம் ஆகும். 1990களில் இந்த இடத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் வசித்தனர். இப்போது…
80 ஆண்டுகளில் 8000ம் ஆலமரம் நட்டு அதை தன் பிள்ளைகள் போல் வளர்த்து வருபவர் ‘சாலு மரத’ திம்மக்கா என்பவர். அவருக்கு வயது 105. இந்த வயதிலும்…
பிரதமர் மோடி கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக 500, 1000 நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்த பின்னர் ரிசர்வ் வங்கி செல்லாத நோட்டுக்களை மக்களிடமிருந்து திரும்பப் பெற்றுக்…
சீனா, கட்டுமான பணியின்போது மின் உற்பத்தி நிலையம் இடிந்து விழுந்ததில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். சீனாவின் ஜியாங்சி மாகாணம், பெங்செங்கில் மின்உற்பத்தி நிலையத்துக்கான…
தென்கொரிய நாட்டின் பெண் அதிபர் பார்க் குவென் ஹையின் அலுவலகம் ஆண்களுக்கான விறைப்பு தன்மையை தூண்டும் வயாகரா மாத்திரைகளை நூற்றுக்கணக்கில் வாங்கி சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ளது. திருமணம் செய்யாமல்…
இஸ்லாமாபாத், இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. ஜம்முகாஷ்மீர் உரி எல்லையோர முகாம் தாக்குதலுக்கு பிறகு, இந்திய ராணுவம் சர்ஜிக்கல்…