Category: உலகம்

பாக். பல்கலைக்கழகத்தில் ஹோலி கொண்டாட்டம்!! மாணவர்கள் மன்னிப்பு கோர நிர்பந்தம்

டெல்லி: பாகிஸ்தான் சிந்து பல்கலைக்கழகத்தில் கடந்த மார்ச் 8 ம் தேதி மாணவ மாணவிகள் சிலர் ஹோலி பண்டிகை கொண்டாடினர். இந்து பண்டிகையை பல்கலைக்கழக வளாகத்தில் கொண்டாடியதற்கு…

ராஜீவை கொலை செய்ய வேண்டும் என்று பிரபாகரன் கூறினார்! :  கருணா

கொழும்பு- இந்திய ராணுவத்தினரால் வடக்கு பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட காரணத்தால் ராஜீவ் காந்தியை கொலை செய்ய வேண்டுமென தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்…

சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்கள் வெளியேற சவுதி வாய்ப்பு

ரியாத்: உரிய ஆவணம் இன்றி சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களுக்கு வரும் 29ம் தேதி முதல் பொதுமன்னிப்பு அளித்து சவுதியில் இருந்து வெளியே வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த தகவலை…

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிபர் விடுதலை

கெய்ரோ: எகிப்த் நாட்டின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் கொலை மற்றும் ஊழல் வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். 6 வருட சிறைவாசத்துக்கு பின் அவர் வீடு…

புதிய பசுமை பெருஞ்சுவர்

பெய்ஜிங்: மாசு பாதிப்பு காரணமாக சீன தலைநகர் பெய்ஜிங் பனி புகையில் சிக்கி தவிக்கிறது. 22 மில்லியன் மக்கள் தொகையுடன் உள்ள நாட்டின் தலைநகரை பாதுகாக்கும் வகையில்,…

விமானத்தில் பறந்து பரபரப்பை ஏற்படுத்திய பாம்பு !

வாஷிங்டன்: அமெரிக்கா நாட்டின் அலஸ்காவை சேர்ந்த உள்நாட்டு விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தின் கேப்டனிடமிருந்து ஒரு அறிவிப்பு வந்தது. விமானத்தின் முந்தைய பயணத்தில்…

3ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய தென்கொரிய கப்பல் மீட்பு!

சியோல், தென்கொரியா அருகே நடுக்கடலில் மூழ்கிய பயணிகள் கப்பல் 3 ஆண்டுக்கு பின் மீட்கப்பட்டது. அதில் இருந்த இறந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன. கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல்…

இடிக்கப்பட்ட இந்து கோவிலை கட்டிக் கொடுக்க பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவு

லாகூர்: பாகிஸ்தானில் இடிக்கப்பட்ட இந்து கோவிலை புதுப்பித்து கொடுக்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் கைபர் பாக்த்துன்க்வாவின் இந்து கோவில் கடந்த மத வெறியர்களால் கடந்த 1977ம்…

ஹிட்லரைவிட கொடுமையானவர் சர்ச்சில்: சசிதரூர் கடும் விமர்சனம்

லண்டன், ஹிட்லரை விட மோசமானவர் சர்ச்சில் என முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் “Inglorious…

8 தமிழக மீனவர்கள் மீண்டும் சிறைபிடிப்பு! இலங்கை அடாவடி

ராமேஸ்வரம், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 8 பேரை மீண்டும் சிறைபிடித்துள்ளனர். இது மீனவ மக்களிடையே மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த 6ந்தேதி கச்சத்தீவு…