டோக்லாம் பிரச்னைக்கு விரைவில் தீர்வு : ராஜ்நாத் சிங்
டில்லி டோக்லாம் எல்லைப் பிரச்னைக்கு சீனாவுடன் பேச்சு வார்த்தை மூலம் விரைவில் சுமூக தீர்வு காணப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். டோக்லாம் மூன்று நாட்டு…
டில்லி டோக்லாம் எல்லைப் பிரச்னைக்கு சீனாவுடன் பேச்சு வார்த்தை மூலம் விரைவில் சுமூக தீர்வு காணப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். டோக்லாம் மூன்று நாட்டு…
மாஸ்கோ: ரஷ்யாவின் எண்ணெய் உற்பத்தி செய்யும் நகரான சுர்குத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் நடத்தியவரை போலீசார்…
கோலாலம்பூர்: மலேசியா தமிழர்களின் தலைவர் டான்ஸ்ரீ நல்லா. சேவையை பாராட்டி மலேசிய அரசு, சேவை தன்னார்வ படையின் சிறப்பு துணை ஆணையர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. மலேசியாவில்…
இஸ்லாமாபாத்: கடந்த 5 ஆண்டுகளில் 298 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி…
கராச்சி பாகிஸ்தானின் அன்னை தெரசா என அழைக்கப்படும் ரூத் கேத்தரினா மார்த்தாவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்தியாவின் அன்னை தெரசா போல பாகிஸ்தானில் சேவை…
ஸ்பெயின் மற்றும் பின்லாந்த் நாடுகளில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். ஸ்பெயின் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்று பார்சிலோனா. இந்நகரின் மையப்பகுதியில் உள்ள லாஸ்…
பிர்மிங்ஹாம், பிரிட்டன் பாகிஸ்தான் பெண் போராளி மலாலா ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க விண்ணப்பித்திருந்தார். அவருக்கு நேற்று பல்கலைக்கழகம் படிக்க இடம் கொடுத்துள்ளது. மலாலா பாகிஸ்தானை சேர்ந்த நோபல்…
பார்சிலோனா, ஸ்பெயின் ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா நகரில் உள்ள ஒரு முக்கிய வீதியில் பட்டப்பகலில் ஒரு வேன் வேகமாக ஓடி 13 பேர் மேல் ஏற்றிக் கொன்றுவிட்டு…
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மத்திய ஆஸ்திரேலியாவில் உள்ள பண்டைய வண்டல் பாறைகளை ஆய்வு செய்தனர். அப்போது 650 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே விலங்குகளின்…
மனிலா: பிலிபைன்ஸ் நாட்டு அலுவலகங்களில் பெண்கள் ஹை ஹீல்ஸ் செருப்பு அணிய தொழிலாளர் நலத் துறை தடை விதிக்க திட்டமிட்டுள்ளது. தொழிலாளர்களின் தேவை குறித்த கொள்கைகளை வடிவமைக்குமாறு…