Category: இந்தியா

தெலுங்கானா தேர்தல் பிரச்சாரத்தில் பயங்கரம்… பி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர் எம்.பி. பிரபாகர ரெட்டிக்கு கத்திக்குத்து

தெலுங்கானா மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போது பி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர் எம்.பி. பிரபாகர ரெட்டியை கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சித்திபெட் மாவட்டத்தில் உள்ள டுப்பக்கா சட்டமன்ற…

பெங்களூரில் 40க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் எரிந்து நாசம்

பெங்களூரு வீரபத்திர நகரில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 40 தனியார் பேருந்துகள் முழுவதுமாக எரிந்து நாசமானது. பேருந்துகளுக்கு பாடி பில்டிங் தொழிற்கூடம் ஒன்றில் ஏற்பட்ட தீ பரவியதில் அங்கு நிறுத்திவைக்கப்பட்ட…

மதுபான கொள்கை முறைகேடு: மணீஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் மறுப்பு

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள டெல்லி மாநில முன்னாள் துணை முதல்வரான ஆத்ஆத்மி கட்சியைச்சேர்ந்த மணீஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம்…

தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெறுவது குறித்து தகவல் அறிய மக்களுக்கு உரிமை இல்லை! மத்தியஅரசு தகவல்

டெல்லி: தேர்தல் பத்திரங்கள் மூலமாக, அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குபவர்கள் யார் என்பதை அறிய, மக்களுக்கு உரிமை இல்லை என உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.…

கிறிஸ்தவ கூட்டத்தில் குண்டுவெடிப்பு: முதல்வர் பினராயி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்…

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் களமசேரியில் வழிபாட்டு கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து, இன்று அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்திற்கு கேரள மாநில முதலமைச்சர்…

ஆந்திர ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு – அவசர உதவி தொலைபேசி எண்கள் அறிவிப்பு.

அமராவதி: ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள கண்டகபள்ளி ரயில் நிலையத்தில் அருகே 2 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக…

கேரள குண்டு வெடிப்பு : சரணடைந்த மார்ட்டின் வெளியிட்ட வீடியோ

எர்ணாகுளம் கேரளாவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சரணடைந்த மார்ட்டின் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இன்று காலை கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ…

கேரள குண்டு வெடிப்புக்கு ராகுல் காந்தி கண்டனம்

டில்லி கேரள மாநிலத்தில் நடந்த குண்டு வெடிப்புக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று காலை கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ…

குண்டு வெடிப்பு : கேரள முதல்வர் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு

திருவனந்தபுரம் கேரளாவில் நடந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயன் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று காலை சுமார் 9.30 மணி அளவில்…

கேரள தேவாலய குண்டு வெடிப்பு : ஒருவர் சரண்

எர்ணாகுளம் கேரளாவில் உள்ள தேவாலயத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததையொட்டி ஒருவர் காவல்துறையினரிடம் சரண் அடைந்துள்ளார் இன்று கலை கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ…