Category: இந்தியா

நிறையக் குழந்தைகள் பெற வலியுறுத்தும் பாஜக அமைச்சர்

உதய்பூர் ராஜஸ்தான் பாஜக அமைச்சர் பாப்லால் கார்டி மக்கள் நிறையக் குழந்தைகள் பெற வேண்டும் என உரையாற்றி உள்ளார். பாஜக ஆட்சி நடைபெறும் ராஜஸ்தான் மாநிலத்தில் பழங்குடியின…

குழந்தையை வளர்ப்பது யார் ? இன்று தீர்ப்பு வர இருந்த நிலையில் 4 வயது மகனை கொன்ற தாய்… திட்டமிட்ட கொலையா ?

கோவா-வில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கி இருந்த பெங்களூரைச் சேர்ந்த சுசனா சேத் என்ற பெண் தன்னுடன் அழைத்து வந்த 4 வயது மகனை கொலை செய்ததாக…

அயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேசகத்தில் பாஜக மூத்த தலைவர் அத்வானி கலந்துகொள்வார்! விஎச்பி தகவல்…

அயோத்தி: ஜனவரி 22ந்தேதி நடைபெறும் அயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேசக விழாவில் பாஜக மூத்த தலைவர் அத்வானி கலந்துகொள்வார் என விஎச்பி தெரிவித்து உள்ளது. ராம ஜென்மபூமி இயக்கத்தை…

சென்னையில் இருந்து கிளம்பிய சார்மினார் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு விபத்து…

ஐதராபாத்: சென்னையில் இருந்து கிளம்பிய சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பயணிகள் சிலர் காயமடைந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் இருந்து புறப்பட்டு…

பாஜகவுக்கு கண்டனம் தெரிவிக்கும் முன்னாள் முதல்வர்

டில்லி ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் பாஜகவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். வரும் 22 ஆம் தேதி அன்று உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர்…

காங்கிரஸ் – ஆம் ஆத்மி கட்சி 5 மாநிலங்களில் கூட்டணி

டில்லி விரைவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் 5 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. இந்த ஆண்டு நடைபெற…

கடும் குளிர் காரணமாக டில்லி சாலை வாசிகளுக்குத் தற்காலிக முகாம்

டில்லி டில்லி நகரில் கடும் குளிராக உள்ளதால் சாலை வாசிகள் தங்கத் தற்காலிக முகாம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது டில்லியில் கடுங்குளிர் நிலவி வருகிறது. இந்தக் குளிரில் இருந்து…

குளோரின் வாயு கசிவால் டேராடூனில் மக்கள் வெளியேற்றம்

டேராடூன் டேராடூனில் குளோரின் வாயு கசிவால் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஜாஜ்ரா பகுதியில், திறந்தவெளியில்…

ராமர் கோவிலை வைத்து வித்தை காட்டும் பாஜக : மம்தா விமர்சனம்

கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ராமர் கோவிலை வைத்து பாஜக வித்தை காட்டுவதாக விமர்சித்துள்ளார். வரும் 22 ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம்…

கோவாவில் 4 வயது குழந்தையை கொன்ற பெங்களூரைச் சேர்ந்த தாய்… பிடிபட்டது எப்படி ?

கோவாவில் தனது 4 வயது மகனை கொன்று பையில் மறைத்து கொண்டு வந்த பெங்களூரைச் சேர்ந்த பெண் பற்றிய செய்தி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில்…