ராமர் கோவில் குடமுழுக்கு : அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தடை கோரி மனு தாக்கல்
லக்னோ அயோத்தியில் உள்ள ராமர் கோவில் குடமுழுக்கைத் தடை செய்யக் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரும் 22 ஆம் தேதி உத்தர பிரதேச…
லக்னோ அயோத்தியில் உள்ள ராமர் கோவில் குடமுழுக்கைத் தடை செய்யக் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரும் 22 ஆம் தேதி உத்தர பிரதேச…
கர்நாடக மாநிலம் நிபானியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அயோத்தியில் ராமர் கோயில்…
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் ஜனவரி 22ம் தேதி பிரதமர் மோடி ராமர் சிலையை நிறுவ உள்ளார். இதற்காக 11 நாள் விரதத்தை பிரதமர் மோடி…
ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஒய்.எஸ்.சர்மிளா நியமிக்கப்பட்டுள்ளார். ஒய்.எஸ்.சர்மிளாவை ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமித்துள்ளதாக…
டெல்லி: இந்திய மக்கள் தொகையில் சுமார் 25 கோடி கடந்த 9 ஆண்டுகால பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் வறுமைக்கோட்டியில் இருந்து வெளியேறி உள்ளனர் என…
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ந்தேதி கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில், அதன்கான 7 சடங்குகள் இன்று காலை தொடங்கி நடை பெற்று வருகிறது.…
லக்னோ: நாடாளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்குவோம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்து உள்ளார். நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே…
தமிழர் திருநாளாம் தைத் திருநாள் வாசகர்களின் வாழ்வில் மங்களம் பொங்கவும், மகிழ்ச்சி பெருகவும், எண்ணியது ஈடேறவும் பத்திரிகை டாட் காம்-ன் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பலத்த காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்துவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவை பரிசீலிக்க…
மருத்துவமனைகளின் கூட்டமைப்பால் புற்றுநோய் மருந்துகளின் விலை 82% குறைந்துள்ளது உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இயங்கி வரும் தனியார்…